March 25, 2025, 5:03 AM
27.3 C
Chennai

சுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’!

air program freedom 75
air program freedom 75

நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் 75 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அகில இந்திய வானொலி, சென்னை நிலையத்தின் மூலம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. அவற்றில், பிளாசி முதல் செங்கோட்டை வரை என்ற தொடர் குறிப்பிடத்தக்க ஒன்று.

வணிகர்களாக வந்த ஆங்கிலேயர்கள் முதல் முதலாக நம் நாட்டின் நிலங்களை வசப்படுத்தி, அரசியல் ரீதியாக ஆட்சி செய்வதற்குக் காரணமாக அமைந்த முதல் போராகக் கருதப்படும் 1757இல் நடைபெற்ற பிளாசிப் போர் முதல், நாடு விடுதலை பெறக் காரணமாக அமைந்த 1947ஆம் வருடத்திய நிகழ்வுகள் வரை என 190 ஆண்டு கால சரித்திரத்தின் பின்னணியைக் கூறும் நிகழ்ச்சி இது. பாரதத்தாய் தன்னிடம் அமர்ந்து கதை கேட்கும் ஒரு சிறுவனுக்கு தனது கதையைச் சொல்வது பாணியிலான உரைச்சித்திரமாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி, ஒரு வருடத்துக்கு தினமும் 5 நிமிடங்களுக்கு இந்த உரை நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. சென்னை ஏ சென்னை பி, எஃப்எம் ரெயின்போ, எப்எம் கோல்ட் ஆகிய அலைவரிசைகளில் முறையே காலை 7.30, 7.50, 8.50, 9.15 ஆகிய நேரங்களில் இந்த உரைச்சித்திரம் ஒலிபரப்பாகிறது. சென்னை வானொலி நிலையத் தயாரிப்பான இதனை தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களும் பெற்று அஞ்சல் செய்கின்றன.

இந்த நிகழ்ச்சி பிரசார் பாரதியின் இணையதளம் வாயிலாகவும் ஒலிபரப்பாவதால், மேலும் அதிக நேயர்களைச் சென்றடைகிறது குறிப்பிடத் தக்கது.

ஆன்லைனில் அகில இந்திய வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்க விரும்புவோர்… கீழ்க்காணும் சுட்டியில் க்ளிக் செய்து… எந்த சேனலைக் கேட்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்து கேட்கலாம்…

https://newsonair.com/playersource.php?channel=43

air channel

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்!

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1

Entertainment News

Popular Categories