துணுக்குகள்

அடுத்து மணல் எங்கே அள்ளலாம்..? சர்வே எடுக்கவே இந்த நடைப்பயணமாம்!

இந்நிலையில், இந்த நடைப்பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேலிகளும் கிண்டல்களும் மீம்ஸ்களும் தூள் பறக்கின்றன. காரணம், காவிரிப் பிரச்னை இந்த அளவுக்கு தீர்க்கப்படாமல் போனதற்குக் காரணமாக இருப்பது திமுக., என்று குற்றம் சாட்டும் நெட்டிசன்கள், மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ராகுலிடம் என்ன சொன்னார் சிருங்கேரி சுவாமிகள்..?

உஷ்... தன்னிடம் ஆசி வாங்க வந்த ராகுல் மற்றும் சித்தராமையாவுக்கு - சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சார்யாரின் ஆசியுரை என்ன தெரியுமா?எம்மை சந்திக்க இந்த மடத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் ஆற்றும் பணிக்கு நமது ஆசிகளை வழங்கும் நிலையில் இல்லை... என்பதுதானாம்..! 

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; கேள்வி கேட்கக் கூடாது…! ஆனா ஸ்டாலின்கிட்ட கேக்கறாங்களே..!

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று கமல் பாணியில் யாரேனும் சொன்னால், அதுதான் தமிழகத்தில் திராவிட ஆட்சியில் தமிழ் வளர்த்த நிலை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்! 

மலச்சிக்கல் இருந்தா… தக்காளியை இப்படி சாப்பிடுங்க போதும்..!

மலச்சிக்கலுக்கு அருமையான மருந்து தக்காளி. அட... அப்படி என்ன ஆச்சரியத்துடன் பார்க்கிறீங்க! உண்மைதானுங்க..! தக்காளிய ஏதோ சமையலுக்கு மட்டும்னு நினைச்சிட்டிருக்கோம். உண்மையில் தக்காளி பல மருத்துவ அம்சங்களை கொண்டதுன்னு சொல்றாங்க...

இன்று உலக தண்ணீர் தினம்; தமிழகத்தின் நீர்வளமும், நீர்மேலாண்மையும்!

ஆற்றங்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு எந்தவித கட்டிமும் கட்டக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் இந்த விதியை காற்றில் பறக்கவிட்டு ஆற்றங்கரை மட்டுமல்லாமல் அதன் நீர்வழிப்பாதைகளையும் சேர்த்து கட்டிடங்களை எழுப்பியதால் தான் சென்னை நகர் வெள்ளத்தில் மூழ்கியது. நகரப்பகுதிகளில் போதிய வடிகால் மற்றும் மழைநீர் சேமிப்பு இல்லாத காரணத்தினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. மேலும் குடிநீர் பஞ்சமும் ஏற்படுகிறது.

கல்விக் கடனுக்காக வங்கி வாசலில் காத்திருக்க வேண்டாம்!

விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
- 2026

இந்த நாளில் அன்று! (மார்ச் 22)

இந்த நாளில் அன்று என்ன நிகழ்வுகள் நடந்தன... பொதுத் தகவல்!

இனி ஜியோ போனிலும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்!

இதைத் தொடர்ந்து , தற்போது வாட்ஸ்அப் செயலியை அறிமுகம் செய்வதற்கான முனைப்பில் உள்ளதாக வாட்ஸ்அப் தொடர்பான பல்வேறு மேம்பாடுகளை சோதனை நிலையில் வெளியிடும், WABetaInfo தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஈ.வே.ரா.வுக்கு கவியரசு கண்ணதாசன் கொடுத்த பதிலடி

நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

நமக்கு வரும் நோயை நாமே கண்டறிவது எப்படி?

கவனிக்கலேன்னா ‘ப்ரீ மெச்சூர் பேபி’ வரக்கூட 40% வாய்ப்புகள் இருக்கு. இம்மாதிரியான அம்மாக்களுக்கு ஹைபர் டென்ஷன் இருக்கலாம்.

கொலைகார டிவி., சேனல்கள்!

செய்திகளைக் கூடப் பொதிகையில் அல்லது DD நேஷனல் இப்படித்தான் பார்க்கிறேன். தமிழ்ச் சேனல் பக்கம் வந்தாலே தலை சுற்றுகிறது.

கருணைக் கொலைக்கு மிஷனரிகள் உரிமம் பெற்றவையா?

தவறு செய்த ஒரு பாதிரிக்காக ஒட்டு மொத்த பாதிரிகளும் ஆதரவு தெரிவித்துக் கொண்டு வருவது, அவர்களிடையேயும் சந்தேகத்தைத் தூண்டுகிறது
- 2026

Recent articles