மாமன்னர் மருதுபாண்டியர் ஆங்கிலேய கிறிஸ்துவர்களால் தூக்கிலிடப்பட்ட இடத்தில்…!

marudhupandiyars - 2026

218வருடங்களுக்கு முன்பு இன்றைய திருப்பத்தூரில் நினைவுதூண் அமைந்த பகுதியில் பனைமரங்கள் குறுக்காக கட்டப்பட்டு அதில் தூக்கு கயிறுகள் தொங்கவிட பட்டுள்ளன.

கூண்டில் அடைத்த மருதுபாண்டியரை கத்தியால் குத்துகின்றனர் .துப்பாக்கி குண்டுகளால் சுடப்பட்டும் தூக்கு கயிற்றில் ஏற்றுகின்றனர்! அதன் பின் அவர்கள் படைகளும் உறவினர்களும் சிறு குழந்தைகள் முதல் அனைவரும் கொல்லப்படுகின்றனர்.

இறந்த உடல்கள் முன்று நாட்கள் வாங்க யாரும் இல்லதாதல் அங்கேயே கழுகுகாளல் தின்னப்படுகின்றனர்.

சிவகங்கையில் இருந்து மருதுபாண்டியர் உறவினர் ஒருவர் வந்து தாம் எநத போராட்டத்திலும் பங்கு பெறவில்லை எனவும் பல்வேறு ஆதாரங்களை செய்தும் முதன் முதலில் குவித்து வைக்கப்பட்ட உடல்களின் அடியில் கிடந்த சின்னமருதுவின் உடலை எடுத்து கதறி அழுகிறார்!

பின்பு இன்றைய மருதுபாண்டியர் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதி தான் அன்றைய மாயனம்… அங்கு சென்று அனைவரது உடல்களை புதைக்கிறார்.

எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் இந்த சிவந்த மண்ணில் குருதி சிந்தி குலம்காத்த மாமன்னர்களுக்கு வீரவணக்கம்.

– விக்ரமன்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எப்படி பராமரிக்கிறார்கள் ? கர்நாடகாவில் கிட்டூர் சென்னம்மா, திப்பு சுல்தான் ஆகியோர் நினைவிடங்களை எப்படி பாதுகாக்கிறார்கள் என்று பார்க்கும்போது இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் மீது கோபம்தான் வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories