மாமன்னர் மருதுபாண்டியர் ஆங்கிலேய கிறிஸ்துவர்களால் தூக்கிலிடப்பட்ட இடத்தில்…!

marudhupandiyars - 2026

218வருடங்களுக்கு முன்பு இன்றைய திருப்பத்தூரில் நினைவுதூண் அமைந்த பகுதியில் பனைமரங்கள் குறுக்காக கட்டப்பட்டு அதில் தூக்கு கயிறுகள் தொங்கவிட பட்டுள்ளன.

கூண்டில் அடைத்த மருதுபாண்டியரை கத்தியால் குத்துகின்றனர் .துப்பாக்கி குண்டுகளால் சுடப்பட்டும் தூக்கு கயிற்றில் ஏற்றுகின்றனர்! அதன் பின் அவர்கள் படைகளும் உறவினர்களும் சிறு குழந்தைகள் முதல் அனைவரும் கொல்லப்படுகின்றனர்.

இறந்த உடல்கள் முன்று நாட்கள் வாங்க யாரும் இல்லதாதல் அங்கேயே கழுகுகாளல் தின்னப்படுகின்றனர்.

சிவகங்கையில் இருந்து மருதுபாண்டியர் உறவினர் ஒருவர் வந்து தாம் எநத போராட்டத்திலும் பங்கு பெறவில்லை எனவும் பல்வேறு ஆதாரங்களை செய்தும் முதன் முதலில் குவித்து வைக்கப்பட்ட உடல்களின் அடியில் கிடந்த சின்னமருதுவின் உடலை எடுத்து கதறி அழுகிறார்!

பின்பு இன்றைய மருதுபாண்டியர் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதி தான் அன்றைய மாயனம்… அங்கு சென்று அனைவரது உடல்களை புதைக்கிறார்.

எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் இந்த சிவந்த மண்ணில் குருதி சிந்தி குலம்காத்த மாமன்னர்களுக்கு வீரவணக்கம்.

– விக்ரமன்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எப்படி பராமரிக்கிறார்கள் ? கர்நாடகாவில் கிட்டூர் சென்னம்மா, திப்பு சுல்தான் ஆகியோர் நினைவிடங்களை எப்படி பாதுகாக்கிறார்கள் என்று பார்க்கும்போது இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் மீது கோபம்தான் வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories