December 5, 2025, 7:39 PM
26.7 C
Chennai

மாமன்னர் மருதுபாண்டியர் ஆங்கிலேய கிறிஸ்துவர்களால் தூக்கிலிடப்பட்ட இடத்தில்…!

marudhupandiyars - 2025

218வருடங்களுக்கு முன்பு இன்றைய திருப்பத்தூரில் நினைவுதூண் அமைந்த பகுதியில் பனைமரங்கள் குறுக்காக கட்டப்பட்டு அதில் தூக்கு கயிறுகள் தொங்கவிட பட்டுள்ளன.

கூண்டில் அடைத்த மருதுபாண்டியரை கத்தியால் குத்துகின்றனர் .துப்பாக்கி குண்டுகளால் சுடப்பட்டும் தூக்கு கயிற்றில் ஏற்றுகின்றனர்! அதன் பின் அவர்கள் படைகளும் உறவினர்களும் சிறு குழந்தைகள் முதல் அனைவரும் கொல்லப்படுகின்றனர்.

இறந்த உடல்கள் முன்று நாட்கள் வாங்க யாரும் இல்லதாதல் அங்கேயே கழுகுகாளல் தின்னப்படுகின்றனர்.

சிவகங்கையில் இருந்து மருதுபாண்டியர் உறவினர் ஒருவர் வந்து தாம் எநத போராட்டத்திலும் பங்கு பெறவில்லை எனவும் பல்வேறு ஆதாரங்களை செய்தும் முதன் முதலில் குவித்து வைக்கப்பட்ட உடல்களின் அடியில் கிடந்த சின்னமருதுவின் உடலை எடுத்து கதறி அழுகிறார்!

பின்பு இன்றைய மருதுபாண்டியர் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதி தான் அன்றைய மாயனம்… அங்கு சென்று அனைவரது உடல்களை புதைக்கிறார்.

எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் இந்த சிவந்த மண்ணில் குருதி சிந்தி குலம்காத்த மாமன்னர்களுக்கு வீரவணக்கம்.

– விக்ரமன்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எப்படி பராமரிக்கிறார்கள் ? கர்நாடகாவில் கிட்டூர் சென்னம்மா, திப்பு சுல்தான் ஆகியோர் நினைவிடங்களை எப்படி பாதுகாக்கிறார்கள் என்று பார்க்கும்போது இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் மீது கோபம்தான் வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories