வெறும் பாற மட்டும்தான் பாட்டு படிக்கி…

2023 ஜூன் 25ஆம் தேதி நிலவரப்படி குற்றாலத்தில் நீர் இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் காட்சி
2023 ஜூன் 25ஆம் தேதி நிலவரப்படி குற்றாலத்தில் நீர் இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் காட்சி

தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் குற்றால அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. அருவிக்கு நீர் வரத்தை அளிக்கும் மலையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அருவிகள் காய்ந்து போய் கிடக்கின்றன.

வழக்கமாக கேரளத்தில் பருவ மழை மே மாத கடைசியிலோ ஜூன் மாத முதல் வாரத்திலோ தொடங்கும். ஆனால் இந்த முறை இடையில் உருவான புயல் காரணமாக பருவமழை தொடங்குவது தாமதமானது. இதனால் உங்களின் பல பகுதிகளிலும் வழக்கமான அளவில் மழை பெய்யவில்லை.

கேரளத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை சரிவர செய்யாததால் வரட்சியை நிலவுகிறது. கேரளத்தின் பருவ மழை காலங்களில் குற்றாலத்தில் சீசன் என்று சொல்லப்படும் சாரல் சூழல் நிலவும். சாரல் மலையுடன் தென்றல் காற்றும் குளிர்ச்சியான சூழலும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்க கூடியது. ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலங்களுக்கு இது போன்ற பருவநிலை நிலவுவது வழக்கம்.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

ஆனால் இந்த முறை ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில் சீசன் கலை கட்டவில்லை. சீசனை நம்பி வியாபாரிகள் பலர் குற்றால அறிவிப்பகுதிகளில் கடைகள் போட்டிருந்தனர் அவர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் திடீரென ஒரு நாள் பெய்த மழையில் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது அன்றைய நாள் மட்டும் சில மணி நேரங்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு மீண்டும் வறட்சி நிலவுகிறது கடந்த இரு நாட்களாக சனி ஞாயிறு வார விடுமுறை தினங்கள் என்பதால் சீசனை நம்பி வெளியூர்களில் இருந்து பலர் குற்றாலத்துக்கு படையெடுத்தனர் ஆனால் நீரின்றி வறண்டு கிடக்கும் பாறைகளை பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories