பிரிவினைவாதம் பேசுபவர்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும்!

Published:

hraja - 2026

பிரிவினைவாதம் பேசுபவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக., முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக., தேசிய செயலருமான ஹெச்.ராஜா  கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில்… பிரிவினைவாதம் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி , திமுகவின் சரவணன் , மத்திய அரசு மீது அவதூறு பரப்பும் நக்கீரன் போன்றோர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று கோரியுள்ளார்.

அவரது காணொளி…

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

Related articles

Recent articles

spot_img