மனநோயாளிகள் ஆகிவிட்ட பாகிஸ்தான் அரசியல்வாதிகள்!

06 June11 Pakistan - 2026

இந்தியாவின் உரிமைக்குரிய பகுதியான காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு எடுத்த முடிவால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இப்போது மனநோயாளிகள் ஆகியுள்ளனர்.

பாகிஸ்தானின் தூண்டுதலில் அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகளும் தற்போது பொய்களைப் பேசிக் கொண்டு, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய ராணுவம் மற்றும் அரசின் மீது புழுதி வாரித் தூற்றி வருகின்றனர்.

பாகிஸ்தான் தன்னை உலக நாடுகள் ஒதுக்கியுள்ள சுழலில், வெறுத்துப் போயுள்ளது. எனவே, உலக நாடுகள் இந்தியா குறித்து தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக, பெருமளவில் நிதி கொடுப்பதாக உறுதி அளித்து, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளை வளைத்துப் போட்டுள்ளது. அவர்களை தங்கள் நாட்டுக்கு ஆதரவாகவும், காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என்றும் பேச வைத்து வருகிறது.

இதனிடையே, பாகிஸ்தான் அரசியல்வாதிகள், குறிப்பாக அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், அரசு ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் கண்களை மூடிக் கொண்டு, இந்தியாவைக் குறிப்பிட்டு பொய்களை அவிழ்த்து விட்டு வருகின்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

பாகிஸ்தானின் தூதரக அதிகாரியாக இருந்த மலீஹா லோதி, 2017 செப்டம்பரில் போலியான புகைப்படங்களை ஐ.நா.வில் பகிர்ந்து, மூக்குடை பட்டார்.

இப்போது, அலிஹைதர் ஸைதி அதே வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி பொய்யான தகவல்களையும், புனையப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்பவர்கள் யார் என்று பார்த்தால்… அவர்கள் பாகிஸ்தானின் தூதரக அதிகாரிகளாகவும், பாகிஸ்தானின் அமைச்சர்களாகவும் இருக்கின்றனர். உலகத்தில் இவ்வளவு கேவலமான ஒரு நாடு இருக்கவே இருக்காது; இவ்வளவு கேவலமான ஒரு பயங்கரவாத ரவுடி நாட்டுக்கு அதைவிடக் கேவலமான ஆதரவாளர்கள் இந்தியாவில் தவிர வேறு நாட்டில் இருக்கவே முடியாது என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories