December 5, 2025, 7:02 PM
26.7 C
Chennai

செய்திகள்… சிந்தனைகள்… – 28.12.2019

CAAவிற்கு எதிராக புனிதப்போர் நடத்த வேண்டும் பல மாநில சர்சுகளில் கிறிஸ்மஸ் செய்தி.

பாராளுமன்ற மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு அரசியலைப்பு சட்டத்தை மாற்ற முடியாது. – மும்பையில் நடந்த CAAக்கு எதிரான போராட்டத்தில் உமர் கலீத்

முன்னாள் அசாம் காங்கிரஸ் முதல்வர் ஹித்தேஸ்வர் சைக்கியா அரசியல் லாபத்திற்காக வங்கதேச முஸ்லீம்களை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்தார் என்று காங்கிரஸின் எம்.பி. க்ரித் சில்லையா ஒரு விவாதத்தில் ஒத்துக்கொண்டுள்ளார்.

2004,2009ம் ஆண்டுகளில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலட், பாகிஸ்தானிலிருந்து வந்த ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கக்கோரி மன்மோகன் சிங் அரசிற்கு எழுதிய கடிதம் வெளி வந்துள்ளது.

இந்தியா பாதுகாப்பற்ற நாடு, ICC இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவத் மியாந்தத்

அசாமில் சட்ட விரோதமாக ஊடுருவிய 61,774 வங்கதேசத்தினரை காணவில்லை. உள்ளூர் மக்களுடன் கலந்துவிட்டார்கள். – அரசு வழக்கறிஞர் துஷ்ஹர் மேத்தா உச்ச
நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.

உத்திரபிரதேசத்தில் சில முஸ்லீம்கள் சமுதாய முக்கியஸ்தர்கள் CAAவிற்கு எதிரான வன்முறை போராட்டடத்திற்கு அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரியும், பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தமைக்காக அபராதமாக 6.2 லட்சம் ரூபாய் காசோலையும் அளித்துள்ளார்கள்

கேரள மாநிலம் காசர்கோட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்திய பதசஞ்சலன் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் 15பேருக்கு காயம்

சூர்ய கிரகணத்தின் போது சென்னையில் உள்ள கோவிலில்களைத் திறக்க உத்தரவு விட்டது ஹிந்து அறநிலையத்துறை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories