எவ்வளோ தைரியம் இந்த தவளைக்கு… பாம்பு மேலே சவாரி பண்ணுது!

Published:

snake

ஒரு பாம்பின் மீது அதன் இரை அமர்ந்து சவாரி செய்கிறது. முன்னாடி பார்த்தா தானே ஆபத்துன்னு பின்னாடி சாவாரி செய்கிறதோ?

ஆதிசங்கரர் ஸ்ரீசிருங்கேரியில் பாம்பும் தவளையும் நட்பாக இருப்பதை கண்டு அந்த இடத்தில் சாரதா அன்னையை அமர்த்தி மடத்தினை ஸ்தாபித்தார்

Related articles

Recent articles

spot_img