கொள்முதல் செய்யாமல் மழையில் நெல் நனைந்து முளைவிட்டதால் ஆத்திரம்: விவசாயிகள் சாலைமறியல்!

maxresdefault 5 - 2026

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் வயலூரில் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து நெல் முளை விட்டு விட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் நெல்லைக் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி மூலம் அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யாததால் நெல்கள் அனைத்தும் மழையில் நனைந்து முளைகட்டியது.

அவ்வாறு முளைகட்டிய நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்து வந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனைகிறது. எனவே முளைத்து விடும் எனக் கூறி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நெல்கள் அடை மழையில் நனைந்து முளைத்துவிட்டது. அவ்வாறு முளைத்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாது என்பதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதுகுறித்து தகவலறிந்து வந்த தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

சாலை மறியல் குறித்த வீடியோ பதிவு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories