சட்டங்களை செயல்படுத்தாமல் ஊழலை வளரச் செய்து நாடு வீழ்ச்சியடைந்து இருந்தது. எங்கள் அரசாங்கம் வந்த பின் சட்டங்களை முறையாக அமல்படுத்தப்பட்டு ஊழல் தடுக்கப்பட்டதால் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது என்று பிரமர் மோடி அவர்கள் தமிழில் கூறுவதைக் கேளுங்கள்..
மேலும் வீடியோக்களுக்கு.. www.shreetv.TV ஸ்ரீடிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள்.. www.youtube.com/shreetv