December 6, 2025, 4:00 AM
24.9 C
Chennai

டெக்சாசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு : 5 பேர் உயிரிழப்பு

virginia shooting - 2025
File pic

அமெரிக்காவின் டெக்சாசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேற்கு டெக்சாசில் உள்ள மிட்லேண்ட் பகுதியில் வாகனத்தில் சென்ற ஒருவர், அப்பகுதியில் இருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்திச் சென்றுள்ளார். அவரை துரத்திச் சென்ற போலீசார், லாரியை மடக்கி பிடித்துள்ளனர்.

அப்போது போலீசார் மீதும் அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து போலீசாருக்கும், தாக்குதல் நடத்திய நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார். 30 வயது இளைஞரான அந்த நபர், எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்ற காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.

டென்சாசின் எல் பாசோ பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 பேர் பலியான சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories