December 6, 2025, 10:32 AM
26.8 C
Chennai

இந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்! முதலிரவில் வெளிப்பட்ட அதிர்ச்சி!

shaaji - 2025

கேரள மாநிலம் பால்ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நளினகுமாரி.. 36 வயதாகிறது.. இவரது கணவர் ஷாஜின் காந்தி… காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தன் கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் நளினகுமாரி நாகை எஸ்பி ஆபீசில் புகார் ஒன்றினை தந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் சொல்லும்போது, “2012-ல் ஷாஜினை சந்தித்தேன்.. அப்போதுதான் பழக்கம் ஏற்பட்டது. காதலாக மாறியது.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, டைவர்ஸ் ஆன விஷயத்தை அவரிடம் சொன்னேன்..

அதற்கு பரவாயில்லை என்று சொல்லி, முறைப்படி வந்து பெண் கேட்டார்.. இந்துவான நான் கிறிஸ்டியன் மதம் மாற வேண்டும் என சொன்னார்கள்.. அதன்படி கிறிஸ்தவ மதம் மாறினேன்.. ஒரு சர்ச்சில் ஞானஸ்தானம் எடுத்து ஆனி லதா என மாற்றிக்கொண்டேன். இரு வீட்டிலும் 16.9.2013-ல் எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.

கல்யாணம் ஆன அன்றைய தினம் இரவு அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.. ஒரு பெண் அனுப்பியிருந்தார்.. அதனால் வேறு ஒரு பெண்ணுடன் ஷாஜிக்கு உறவு இருப்பதை அறிந்து கொண்டேன். மறுநாள் இதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்தார்.. 2017-ல் நடந்த சண்டையின்போதுகூட என்னை இரும்புக் கம்பியால் அடித்து என் கை எலும்பு உடைந்துவிட்டது.

கேரள சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இந்த சமயத்தில், சென்ற வருடம் ஜனவரியில் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் புகார் தந்துள்ளேன்” என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் ஷாஜின் மறுத்துள்ளாராம்.. தன் மீது வேண்டுமென்றே பழி போடுகிறார் என்றும் சட்டப்படி அதை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories