December 6, 2025, 7:10 AM
23.8 C
Chennai

கொரோனா தடுப்பு மருந்தில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறுகிறது… சீனா!

coronachina
coronachina

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதல் கட்ட சோதனை நடத்தப் பட்டுள்ளதாகவும், அது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாகவும் சீனா தகவல் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ ஆய்விதழான ‛தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்… கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி முதல்கட்ட சோதனையில் சீனா ஈடுபட்டுள்ளது என்றும், அந்த முயற்சி வெற்றி அடைந்துள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது. இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை எவர் வேண்டுமானாலும் பரிசோதித்து அறியலாம் என்றும், சீனா கண்டறிந்துள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானது, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கிறது என்று கூறியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக, 108 தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்களை 3 குழுக்களாகப் பிரித்து, வெவ்வேறு அளவுகளில் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்கள் 28 நாட்கள் வரை கண்காணிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

china corona
china corona

கொரோனா தடுப்பு மருந்தின் மூலம், அவர்களது உடலில் எந்தவித தீவிரமான மாற்றங்களும் உணரப்படவில்லை; அது, இந்தத் தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்தத் தடுப்பு மருந்து, சார்ஸ் வைரசுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. இதற்கு Ad5-nCoV என பெயரிடப்பட்டுள்ளது. முதல்கட்ட சோதனையின் வெற்றி, அடுத்தக்கட்ட சோதனைகளை தொடர வழி செய்துள்ளது என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது வெற்றி அடையும் பட்சத்தில், அடுத்தக்கட்ட சோதனைக்கு 508 தன்னார்வலர்களை இந்தத் தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபடுத்த சீனா அனுமதி அளித்திருக்கிறது. ShaCoVacc, PiCoVacc என இரண்டு தடுப்பு மருந்துகளை மனிதர்களிடம் பரிசோனை செய்யப் போவதாகக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories