December 6, 2025, 2:31 AM
26 C
Chennai

ஆற்றில் மிதந்த தலையில்லா பெண் சடலம்!

Screenshot_2020_0814_114914

சுவிஸில் பெர்ன் மண்டலத்தில் ஆரே ஆற்றில் தலை இல்லாத பெண்ணின் சடலம் ஒன்றை வழிபோக்கர் ஒருவர் கண்டறிந்து போலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

விசாரணையில் அந்த சடலம் 22 வயது எரித்திரிய பெண் என தெரியவந்துள்ளது. ஆரே ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை தலையில்லாத சடலம் ஒன்று மிதப்பதாக நேரிடையாக பார்த்த ஒருவர் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சடலம் ஆணா அல்லது பெண்ணா என்பது தமக்கு உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அவர் போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த மண்டல போலிசார், சடலத்தை கரைக்கு கொண்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், புதனன்று இச்சம்பவத்தை உறுதி செய்தனர்.

தலையில்லாத சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயதான எரித்திரிய பெண் எனவும், பெர்ன் மண்டலத்தில் குடியிருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதற்கு மேல் அதிக தகவல்களை போலிஸ் தரப்பு வெளியிட மறுத்துள்ளது. மேலும், விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக மட்டும் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, சடலத்தில் தலை இல்லை என்பது தொடர்பில் எந்த கருத்தையும் வெளியிட போலிசார் மறித்துள்ளனர்.

விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றச்சம்பவம் நடந்ததிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories