பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த ஆணுறை! மருத்துவர்கள் அதிர்ச்சி!

lunks
lunks

மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற பெண்ணின் உடலில் ஆணுறை இருப்பதை கண்டறிந்தனர்.

பெண் ஒருவர் தனக்கு தொடர்ந்து ஆறு மாதங்களாக வரும் இருமல்,காய்ச்சல் போன்ற பல அறிகுறிகளை அனுபவித்த பின் தனக்கு காச நோய் இருப்பதாக அஞ்சினார். ஆனால் அது காசநோய் இல்லை என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பின்னர் சோதனை செய்ததில் ஆணுறை பெண்ணினுடைய நுரையீரலைச் சிக்கி கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

27 வயது உடைய அவருடைய பள்ளி ஆசிரியர் பரிந்துரையின் பேரில் அந்தப் பெண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

Condom - 2026

அங்கு அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் காசநோய்க்கான எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதிபட தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை முதலில் காசநோய்க்கான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பின்னர் மார்புப்பகுதியில் எக்ஸ்ரே எடுத்த பிறகு அதில் அனைத்தும் எதிர்மறையாக இருந்தது நுரையீரலின் மேல் வலது பக்கத்தில் வீக்கத்தை கண்டறிந்தார் மருத்துவர்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பிறகு அது ஆணுறை என அடையாளம் கண்டனர் மருத்துவர்கள். நோயாளியுடன் அச்சம்பவத்தை கேட்டு எதிர்கொண்ட பிறகு பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் பொய் கூறியது ஒப்புக் கொண்டனர்.

ஆரம்பத்தில் அந்த பெண் மருத்துவரிடம் எதுவும் சொல்லாமல் வெட்கப்பட்டுக் கொண்டு அனைத்தையும் மறைத்துவிட்டார்.

பின்னர் மருத்துவர்கள் கேட்ட பின்பு அந்தப் பெண் ஆணுறையை தெரியாமல் விழுங்கி விட்டதாக ஒப்புக் கொண்டார் மருத்துவர்கள் எஞ்சியிருந்த சிறிய ஆணுறையின் துண்டுகளை அகற்ற மூச்சுக் குழாய் மூலம் பரிசோதனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories