மே 21: சர்வதேச தேநீர் தினம்!

international tea day
international tea day

இன்று மே 21 சர்வதேச தேநீர் தினம். இந்தியாவில் சற்றேறக்குறைய அனைவருக்குமே காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கம் உண்டு. சோர்வாக இருக்கும்போது உற்சாகத்தை அளிப்பதற்காக டீ குடிப்பது வழக்கம்.

காலை மாலை டீ குடிக்காவிட்டால் நாள் கழிந்தாற்போலவே இருக்காது. சில மேதாவிகள் டீ குடித்தால் தான் தங்களுடைய ஆராய்ச்சிகளைச் செய்ய முடியும் என்ற அளவுக்கு தேநீருக்கு அடிமையாகி உள்ளார்கள்.

இனி கூட்டங்கள் மேடைகள் ஆரம்பமாக வேண்டும் என்றாலும் தேனீர் விருந்து கட்டாயம் இடம்பெறும். பொழுதுபோக்காக இரு நண்பர்கள் சந்தித்தாலும் வீட்டிற்கு யாரேனும் வந்தாலும் அவர்கள் முதலில் கேட்பது டீ குடிக்கிறீர்களா என்பதே.

சாமானிய மனிதன் முதல் செலிபிரிட்டி வரை டீ என்றால் மிகவும் விருப்பப்படுகிறார்கள். தேநீரை விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா?

தேயிலையின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்ட ஐநா சபை மே 21 ம் தேதியை உலக தேனீர் தினமாக அறிவித்தது. இன்றைய தினம் தேநீர் பிரியர்கள் தேநீர் தின நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வர்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சைனா நாட்டில் பிறந்த தேயிலை உலகம் முழுவதும் மனிதர்களிடையே உறவுக்கும் உற்சாகத்துக்கும் சின்னமாக மாறிவிட்டது. டீ குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூட தெரிவிக்கிறார்கள்.

தேநீரின் வரலாற்றைப் பார்க்கும்போது… 15ஆம் நூற்றாண்டில் சைனாவில் ஒரு மருத்துவர் தேயிலைகளை பறித்து காயவைத்து ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் சூடான வெந்நீரில் ஊறப்போட்டு அந்த டிகாஷனை மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தினார். டீ டிகாஷன் குடித்ததால் உற்சாகம் ஏற்பட்டதை கண்டறிந்தார்.

17வது நூற்றாண்டில் ஈஸ்ட் இந்திய கம்பனி சைனாவிலிருந்து தேயிலை இறக்குமதி செய்தது. 1823ல் பிரிட்டனைச் சேர்ந்த ப்ரூஸ் சகோதரர்கள் அஸ்ஸாமில் தேயிலை செடிகளை கண்டறிந்து இந்தியாவில் தேயிலை உற்பத்தியை தொடங்கி வைத்தார்கள். தற்போது அசாம் மேற்கு வங்காளம் தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகிறது. திரிபுரா கர்நாடகா மணிப்பூர் சிக்கிம் அருணாச்சல் பிரதேசத்தில் கூட தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன.

இப்போது நாம் குடிக்கும் தேனீர் பல வகையாக உள்ளன. இஞ்சி டீ ஏலக்காய் டீ மசாலா சாய் ஈரானி சாய்… அதோடுகூட ஆரோக்கியத்தை அளிக்கும் கிரீன் டீ லெமன் டீ பிளாக் டீ ஹெர்பல் டீ போன்று பல வகை தேனீர் அருந்தி மகிழ்கிறோம். வாழ்க தேனீர்! தேநீர் பிரியர்கள் அனைவருக்கும் இனிய
தேனீர் தின நல்வாழ்த்துகள்!!

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories