யூரோ 2021: அரையிறுதியில் பங்கு பெறும் அணிகள்!

euro cup 2021
euro cup 2021

யூரோ 2020 காலிறுதிப் போட்டிகள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அரையிறுதியில் பங்கு பெறும் அணிகள்

நேற்று ஜூலை 3ஆம் நாள் யூரோ 2020இல் இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன.
முதல் போட்டி செக் குடியரசுக்கும் டென்மார்க்குக்கும் இடையில் 2021 ஜூலை 3 ஆம் தேதி இந்திய நேரப்படி 21.30 மணிக்கு பாகு நகரின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் விளையாடப்பட்டது.
இரண்டாவது போட்டி உக்ரைனுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் 2021 ஜூலை 4 அன்று இந்திய நேரப்படி அதிகாலை 00.30 மணிக்கு ரோம் நகரின் ஸ்டேடியோ ஒலிம்பிகோவில் நடைபெற்றது
.

டென்மார்க் Vs செக் குடியரசு (டென்மார்க் வெற்றி, 2-1)

டென்மார்க் செக் குடியரசை எதிர்த்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 1992இல் போட்டியை வென்ற பிறகு முதல் முறையாக டென்மார்க் இம்முறைதான் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது. தால் தாமஸ் டெலானி மற்றும் காஸ்பர் டோல்பெர்க் ஆகியோர் முதல் பாதியில் கோல் அடித்தனர்.

டென்மார்க் அணி தங்கள் வரலாற்றில் நான்காவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளது. மேலும் இறுதிப் போட்டியில் ஒரு இடத்திற்காக இங்கிலாந்தை வெம்ப்லியில் புதன்கிழமை எதிர்கொள்ளும். நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் அவர்களின் தொடக்கக் குழு நிலை ஆட்டத்தில் இருதய பாதிப்பிற்கு ஆளானதை அடுத்து இது அணிக்கு ஒரு உணர்ச்சிகரமான நேரம்.

பாட்ரிக் ஷிக் செக் குடியரசு அணிக்கு ஒரு கோல் அடித்தார். ஆனால் அந்த அணி ஒரு அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு போட்டியில் இருந்து வெளியேறினர். ஜென்ஸ் ஸ்ட்ரைஜர் லார்சன் மூலையில் இருந்து அனுப்பிய பந்தை டெலானி தலையால் தட்டி ஐந்தாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். 42ஆவது ந்மிடத்தில் காஸ்பர் இரண்டாவது கோலை அடித்தார்.

euro 2021
euro 2021

இங்கிலாந்து vs உக்ரைன்
(இங்கிலாந்து வெற்றி, 4-0)

1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து முதல் முறை இந்த சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு வந்துள்ளது. உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. ஹென்றி கேன் இரண்டு முறை கோல் அடித்தார். டென்மார்க்குடன் அரையிறுதி மோதலைஇங்கிலாந்து அணி சந்திக்கிறது. 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு யூரோ போட்டியில் இங்கிலாந்து தனது முதல் கோலை முதல் நான்கு நிமிடத்திற்குள் போட்டுள்ளது, ஸ்டேடியோ ஒலிம்பிகோவில் இங்கிலாந்து கேப்டன் ரஹீம் ஸ்டெர்லிங் தந்த பந்து ஒன்றை கோலடித்து கணக்கைத் தொடங்கினார்.

இரண்டாவது பாதியில் 46ஆவது நிமிடம் ஹாரி மாகுவேர் ஒரு கோலடித்தார். உக்ரேனின் எதிர்ப்பு நொறுங்கியதால் கேன் விரைவில் தனது அணியின் மூன்றாவது கோலைப் போட்டார். அதன் பின்னர் 63ஆவது நிமிடத்தில் ஜோர்டான் ஹென்டர்சன் தனது முதல் சர்வதேச கோலைப் போட்டு இங்கிலாந்தை வசதியாக அரையிறுதிக்கு அனுப்பினார்.

பாக்குவில் டேன்ஸ் செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால் அரையிறுதிப் போட்டியில் கரேத் சவுத்கேட்டின் அணி டென்மார்க்கை புதன்கிழமை வெம்ப்லியில் எதிர்கொள்ளும்.

இனி அரையிறுதி ஆட்டங்கள்

முதல் அரையிறுதி ஆட்டம் ஜூலை 7ஆம் நாள் இந்திய நேரப்படி அதிகாலை 0030 மணிக்கு லண்டனின் வெம்ப்லியில் இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு இடையே நடைபெறும்,
இரண்டாவது அரையிறுதி இங்கிலாந்து மற்றும் டென்மார்க் இடையே ஜூலை 8ஆம் நாள் இந்திய நேரப்படி அதிகாலை 0030 மணிக்கு அதே லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories