நாளை குஜராத் வருகிறது சூரிய சக்தியால் இயங்கும் விமானம்!

first-high-altitude-flight-solar-impulse-2-8அபு தாபி: உலகம் முழுவதையும் சுற்றி வர முடியும் என்று காட்டுவதற்காக சாதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தின் உலக சுற்றுப் பயணத்தில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அபு தாபியில் இருந்து கிளம்பும் விமானம் நாளை குஜராத்துக்கு வருகிறது. சூரிய சக்தியில் இயங்கும் விமானம் தனது முதல் உலக சுற்றுப் பயணத்தை அபுதாபியிலிருந்து இன்று அதிகாலை தொடங்கியது. அங்கிருந்து ஓமன் சென்றுவிட்டு, நாளை இந்தியா வருகிறது. சுமார் 5 மாதங்கள் சூரிய சக்தியைக் கொண்டே உலகைச் சுற்றும் இந்த விமானம், தனது பயணத்தில் கிட்டத்தட்ட 22,000 மைல் தொலைவைக் கடக்கிறது. இந்த விமானத்தில் ஒரு சொட்டுக் கூட விமான எரிபொருள் பயன்படுத்தப் படவில்லை. இதில் ஒவ்வொரு பைலட்டும் தனியாக ஐந்து நாட்கள் பயணிக்கின்றனர். பயணத்தை தொய்வின்றித் தொடர யோகா, மனவலிமை ஏற்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு இடத்தைக் கடந்த பின்னும் 20 நிமிடம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த விமானம் பறக்கும்போது விமானியால் அதன் காக்பிட்டில் எழுந்து நிற்க முடியாது. கழிவறை செல்ல வேண்டுமானால், இருக்கையை தள்ளிவிட்டுச் செல்ல முடியும். இந்த விமானத்தில் பயணிக்கும்போது, விமானிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதற்கு தரையிலுள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தகவல் தொடர்பு தொடர்ந்து இருக்க வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று இந்த விமானம் புறப்படும் நேரத்தில், காக்பிட்டில் அமர்ந்திருந்த விமானி போர்ச்பெர்க்குக்கு மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் ஆன்லைனில் பேசி வாழ்த்து தெரிவித்தார். நாளை இந்தியா வரும் இந்த விமானம் பின்னர் இங்கிருந்து பர்மா, சீனா ஆகிய நாடுகளுக்கு செல்லும். பின்னர், ஹவாய் தீவுகள், அமெரிக்காவில் உள்ள போனிக்ஸ், அரிசோனா மற்றும் நியூயார்க் என சுற்றிவிட்டு, அட்லான்டிக் பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் செய்து இறுதியாக அபுதாபிக்குத் திரும்பும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories