December 6, 2025, 12:23 PM
29 C
Chennai

பலாத்கார நேரம் குறைவு.. குற்றவாளிக்கு 15 மாதங்களைக் குறைத்து பெண் நீதிபதி தீர்ப்பு!

vankodumai 1 - 2025

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் ஸ்விட்சர்லாந்தில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதை விட, அந்த குற்றத்தை செய்த குற்றவாளிக்கு நீதிபதி கொடுத்த தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

33 வயதான பெண் ஒருவரை, 2 பேர் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் பலாத்காரம் செய்த குற்றவாளிகளும் ஒரே அபார்ட்மென்ட்டில் வசித்து வந்துள்ளனர்.

பல நாட்களாக இரண்டு பேரும் சேர்ந்து இந்த பெண்ணை கண்காணித்து வந்துள்ளனர். பலாத்காரம் செய்த இரண்டு பேரில் ஒருவருக்கு வயது 32, மற்றொருவருக்கு வயது 17. இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகள் இரண்டு பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

17 வயது சிறுவனை, சிறார் நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், 32 வயதான இளைஞருக்கு 51 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால், அந்த இளைஞர் தன்னுடைய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததை அடுத்து, அவரது வழக்கை பெண் நீதிபதி ஒருவர் விசாரித்தார்.

இந்த வழக்கு குறித்து தீர்ப்பளித்த நீதிபதி, அந்த இளைஞர் 11 நிமிஷம் மட்டுமே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால், இது மிக குறைந்த நேரமே பலாத்காரம் செய்துள்ளார் என்று கூறி, ஸ்விஸ் சட்டதிட்டங்களுக்கு இணங்கி அந்த இளைஞருக்கு 51 மாதங்களில் இருந்து 36 மாதங்களாக தண்டனையை குறைக்கிறேன் என்று தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories