இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட்: முதல் நாளில் ராகுலின் ‘சத’ சாதனை!

eng ind 2nd test

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி-முதல்நாள்

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (12.08.2021) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகத் தொடங்கியது. ஆனால் ஒரு நாளில் போடப்படவேண்டிய 90 ஓவர்களும் போடப்பட்டன.

டாஸில் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. ஆட்ட நேர முடிவில் இந்தியா மூன்று விக்கட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 83 ரன், கே.எல். ராகுல் 127 (ஆடிக்கொண்டிருக்கிறார்), புஜாரா 9, விராட் 42, ரஹானே 1 (ஆடிக்கொண்டிருக்கிறார்) ரன்கள் எடுத்துள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் 276 ரன் எடுப்பது என்பது ஒரு நல்ல ஸ்கோர்தான். ஒரே நாளில் 500 ரன்கள் எடுத்த டெஸ்ட் போட்டிகளெல்லாம் உண்டு. இருந்தாலும் 276 ஒரு நல்ல ஸ்கோர். இந்திய பேட்ஸ்மென்களில் ரோஹித், ராகுல், புஜாரா, விராட், ரஹானே ஆகியோர் 50 ஓவர்கள் விளையாடி குறைந்த பட்சம் 50 ரன்கள் அடித்தால் இந்திய அணி கேமை கண்ட்ரோல் செய்யலாம். அந்த வகையில் ரோஹித், ராகுல் நேற்று நன்றாக விளையாடினார்கள். புஜாரா சரியாக விளையாடவில்லை. விராட்டும் நன்றாக விளையாடினார். ரஹானே இன்று எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.

லார்ட்ஸ் மைதானத்தில் நூறு அடிப்பது என்பது ஒரு சாதனை.  இதுவரை அந்தச் சாதனையைச் செய்த வீரர்கள் ...

வினு மன் காட் 184 1952இல்,
திலிப் வெங்சர்க்கார் – மூன்று முறை நூறு அடித்துள்ளார் – 1979, 1982, 1986
சௌரவ் கங்குலி 131 1996இல்
அசாருதீன் 121, 1990இல்
குண்டப்பா விஸ்வநாத் 113, 1979இல் – வெங்சார்க்கரும் இவரும் ஒரே டெஸ்டில் நூறு அடித்தனர்
ரவி சாஸ்திரி – 100, 1990இல்
அஜீத் அகர்கர் – 109, 2012இல்
அஜிங்க்யா ரஹானே – 103, 2014இல்
ராகுல் டிராவிட் – 103, 2011இல்
கே.எல். ராகுல் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories