இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட்: முதல் நாளில் ராகுலின் ‘சத’ சாதனை!

eng ind 2nd test

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி-முதல்நாள்

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (12.08.2021) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகத் தொடங்கியது. ஆனால் ஒரு நாளில் போடப்படவேண்டிய 90 ஓவர்களும் போடப்பட்டன.

டாஸில் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. ஆட்ட நேர முடிவில் இந்தியா மூன்று விக்கட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 83 ரன், கே.எல். ராகுல் 127 (ஆடிக்கொண்டிருக்கிறார்), புஜாரா 9, விராட் 42, ரஹானே 1 (ஆடிக்கொண்டிருக்கிறார்) ரன்கள் எடுத்துள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் 276 ரன் எடுப்பது என்பது ஒரு நல்ல ஸ்கோர்தான். ஒரே நாளில் 500 ரன்கள் எடுத்த டெஸ்ட் போட்டிகளெல்லாம் உண்டு. இருந்தாலும் 276 ஒரு நல்ல ஸ்கோர். இந்திய பேட்ஸ்மென்களில் ரோஹித், ராகுல், புஜாரா, விராட், ரஹானே ஆகியோர் 50 ஓவர்கள் விளையாடி குறைந்த பட்சம் 50 ரன்கள் அடித்தால் இந்திய அணி கேமை கண்ட்ரோல் செய்யலாம். அந்த வகையில் ரோஹித், ராகுல் நேற்று நன்றாக விளையாடினார்கள். புஜாரா சரியாக விளையாடவில்லை. விராட்டும் நன்றாக விளையாடினார். ரஹானே இன்று எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.

லார்ட்ஸ் மைதானத்தில் நூறு அடிப்பது என்பது ஒரு சாதனை.  இதுவரை அந்தச் சாதனையைச் செய்த வீரர்கள் ...

வினு மன் காட் 184 1952இல்,
திலிப் வெங்சர்க்கார் – மூன்று முறை நூறு அடித்துள்ளார் – 1979, 1982, 1986
சௌரவ் கங்குலி 131 1996இல்
அசாருதீன் 121, 1990இல்
குண்டப்பா விஸ்வநாத் 113, 1979இல் – வெங்சார்க்கரும் இவரும் ஒரே டெஸ்டில் நூறு அடித்தனர்
ரவி சாஸ்திரி – 100, 1990இல்
அஜீத் அகர்கர் – 109, 2012இல்
அஜிங்க்யா ரஹானே – 103, 2014இல்
ராகுல் டிராவிட் – 103, 2011இல்
கே.எல். ராகுல் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories