இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட்: முதல் நாளில் ராகுலின் ‘சத’ சாதனை!

eng ind 2nd test

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி-முதல்நாள்

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (12.08.2021) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகத் தொடங்கியது. ஆனால் ஒரு நாளில் போடப்படவேண்டிய 90 ஓவர்களும் போடப்பட்டன.

டாஸில் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. ஆட்ட நேர முடிவில் இந்தியா மூன்று விக்கட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 83 ரன், கே.எல். ராகுல் 127 (ஆடிக்கொண்டிருக்கிறார்), புஜாரா 9, விராட் 42, ரஹானே 1 (ஆடிக்கொண்டிருக்கிறார்) ரன்கள் எடுத்துள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் 276 ரன் எடுப்பது என்பது ஒரு நல்ல ஸ்கோர்தான். ஒரே நாளில் 500 ரன்கள் எடுத்த டெஸ்ட் போட்டிகளெல்லாம் உண்டு. இருந்தாலும் 276 ஒரு நல்ல ஸ்கோர். இந்திய பேட்ஸ்மென்களில் ரோஹித், ராகுல், புஜாரா, விராட், ரஹானே ஆகியோர் 50 ஓவர்கள் விளையாடி குறைந்த பட்சம் 50 ரன்கள் அடித்தால் இந்திய அணி கேமை கண்ட்ரோல் செய்யலாம். அந்த வகையில் ரோஹித், ராகுல் நேற்று நன்றாக விளையாடினார்கள். புஜாரா சரியாக விளையாடவில்லை. விராட்டும் நன்றாக விளையாடினார். ரஹானே இன்று எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.

லார்ட்ஸ் மைதானத்தில் நூறு அடிப்பது என்பது ஒரு சாதனை.  இதுவரை அந்தச் சாதனையைச் செய்த வீரர்கள் ...

வினு மன் காட் 184 1952இல்,
திலிப் வெங்சர்க்கார் – மூன்று முறை நூறு அடித்துள்ளார் – 1979, 1982, 1986
சௌரவ் கங்குலி 131 1996இல்
அசாருதீன் 121, 1990இல்
குண்டப்பா விஸ்வநாத் 113, 1979இல் – வெங்சார்க்கரும் இவரும் ஒரே டெஸ்டில் நூறு அடித்தனர்
ரவி சாஸ்திரி – 100, 1990இல்
அஜீத் அகர்கர் – 109, 2012இல்
அஜிங்க்யா ரஹானே – 103, 2014இல்
ராகுல் டிராவிட் – 103, 2011இல்
கே.எல். ராகுல் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories