February 22, 2026, 8:09 AM
26.1 C
Chennai

டி20: தகுதி பெற்ற இங்கிலாந்து!

icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி. டி20 போட்டிகள் – 01.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஷார்ஜாவில் திங்களன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்தப் போட்டியில் இங்கிலாந்து நான்கு ஆட்டங்கள் ஆடி நான்கிலும் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட குரூப் 1 பிரிவிலிருந்து தகுதி பெற்றுவிட்டது.

இங்கிலாந்து அணியின் தலைவர் முதல் முறையாக பூவாதலையாவில் வெற்றிபெறவில்லை. இலங்கை அணி டாஸ் வென்று இங்கிலாந்து அணியை மட்டையாடச் சொன்னது. முதல் ஆறு ஓவரில், அதாவது பவர்ப்ளேயில் இங்கிலாந்து மூன்று விக்கட்டுகள் இழந்து 36 ரன் எடுத்தது. முதல் பத்து ஓவரில் 47 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா டி சில்வா இரண்டு விக்கட்டுகள் எடுத்தார்.

ஆனால் அதன் பின்னர் இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடினார். அவர் முதல் 50 ரன்கள் அடிக்க 45 பந்துகள் எடுத்துக்கொண்டார். அதில் ஒரு ஃபோர், ஒரு சிக்சரும் அடக்கம். அடுத்த 22 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து மொத்தம் 101 ரன்கள் எடுத்தார். அதில் ஐந்து ஃபோர்களும், ஐந்து சிக்சர்களும் அடக்கம். கடைசி பந்தில் 95 ரன்னிலிருந்து 101 ரன்னுக்கு போக ஒரு சிக்சர் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி இருபது ஓவர் முடிவில் நாலு விக்கட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாட வந்த இலங்கை அணியின் தொடக்கமும் மோசமாக அமைந்தது. முதல் ஆறு ஓவரில் அந்த அணி 40 ரன் எடுத்தது. தொடக்க வீரர் பதும் நிசாங்கா மூன்றாவது பந்தில் ரன்அவுட்டானார்.

பத்தாவது ஓவர் முடிவில் இலங்கை அணி இங்கிலாந்து அணியைவிட நல்ல ஸ்கோரில் இருந்தது. (66/4). ஆனால் இலங்கை வீரர்களால் ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை. இங்கிலாந்து அணியின் எல்லா பந்துவீச்சாளர்களும் விக்கட் எடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 19 ஓவரில் எல்லா விக்கட்டையும் இழந்து 137 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது.

நாளை இரண்டு ஆட்டங்கள். முதல் ஆட்டம் வங்கதேசம் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில், இரண்டாவது ஆட்டம் நமீபியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories