மலேசிய பிரதமர் தேர்தலில் 92 வயதான மகதீர் முகமது வெற்றி

malaisya - 2026மலேசிய பிரதமர் தேர்தலில் 92 வயது முன்னாள் பிரதமரான மகதீர் முகமது வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். மலேசியாவில் பிரதமருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் 92 வயது நிறைந்த முன்னாள் பிரதமரான மகதீர் முகமது மீண்டும் போட்டியில் இறங்கினார். கடந்த 1964ம் ஆண்டு அரசியலுக்கு வந்த அவர் அதன்பின் ஆட்சியை கைப்பற்றி மலேசிய நாட்டில் 22 வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளார்.

இந்நிலையில், 64 வயது ரசாக்கின் மீதுள்ள நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளால் மலேசியாவின் மதிப்பு சர்வதேச அளவில் சீர்குலைந்து உள்ளது. இதனால் அவரை எதிர்த்து போட்டியிடும் முடிவில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முகமது களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

இதில், முகமது வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் மிக மூத்த பிரதமர் என்ற பெருமையை முகமது பெற்றுள்ளார். இந்த வெற்றியினால் ஒரு கட்சியின் 60 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories