ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன் சாதனை! ஆஸி.,யை அடித்துத் துவைத்த இங்கிலாந்து!

england australia - 2026

ஒரு நாள் போட்டி கிரிக்கெட் அரங்கில் 481 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இன்று நடைபெற்ற 3வது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் குவித்ததே அதிக பட்ச ஸ்கோராக இருந்தது. இன்று நடைபெற்ற போட்டியில், தாங்கள் படைத்த சாதனையை தாங்களே முறியடித்துள்ளனர் இங்கிலாந்து அணியினர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்து வீசத் தீர்மானித்தது. இதன்படி, களத்தில் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் துவக்கம் முதலே அடித்து விளையாடி ரன் குவித்தனர்.இறுதியில் நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 481 ரன் குவித்தது இங்கிலாந்து. ஹேல்ஸ் 147 ரன்னும், பெய்ர்ஸ்டோ 139 ரன்னும், மார்கன் 67 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் பெய்ர்ஸ்டோ, ரோய் இருவரும் முதல் 20 ஓவர்களில் 160 ரன்களை சேர்த்தனர். ஓவருக்கு 8 ரன் என்ற விகிதத்தில் ரன் இருந்ததால், தொடர்ந்து வந்த வீரர்களுக்கு அடித்து ஆட வசதியாக அமைந்தது குறிப்பிடத் தக்கது. இதனால் பின்னர் வந்தவர்கள் அடித்து ஆட, ஓவருக்கு கிட்டத்தட்ட 10 ரன் என்ற விகிதத்தில் ரன் ரேட் அமைந்தது! இது ஒரு மிகப் பெரும் சாதனையாகவே கருதப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories