December 5, 2025, 8:46 PM
26.7 C
Chennai

ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன் சாதனை! ஆஸி.,யை அடித்துத் துவைத்த இங்கிலாந்து!

england australia - 2025

ஒரு நாள் போட்டி கிரிக்கெட் அரங்கில் 481 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இன்று நடைபெற்ற 3வது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் குவித்ததே அதிக பட்ச ஸ்கோராக இருந்தது. இன்று நடைபெற்ற போட்டியில், தாங்கள் படைத்த சாதனையை தாங்களே முறியடித்துள்ளனர் இங்கிலாந்து அணியினர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்து வீசத் தீர்மானித்தது. இதன்படி, களத்தில் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் துவக்கம் முதலே அடித்து விளையாடி ரன் குவித்தனர்.இறுதியில் நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 481 ரன் குவித்தது இங்கிலாந்து. ஹேல்ஸ் 147 ரன்னும், பெய்ர்ஸ்டோ 139 ரன்னும், மார்கன் 67 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் பெய்ர்ஸ்டோ, ரோய் இருவரும் முதல் 20 ஓவர்களில் 160 ரன்களை சேர்த்தனர். ஓவருக்கு 8 ரன் என்ற விகிதத்தில் ரன் இருந்ததால், தொடர்ந்து வந்த வீரர்களுக்கு அடித்து ஆட வசதியாக அமைந்தது குறிப்பிடத் தக்கது. இதனால் பின்னர் வந்தவர்கள் அடித்து ஆட, ஓவருக்கு கிட்டத்தட்ட 10 ரன் என்ற விகிதத்தில் ரன் ரேட் அமைந்தது! இது ஒரு மிகப் பெரும் சாதனையாகவே கருதப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories