பாக்தாத்: தாங்கள் சிறைப்பிடித்த 200க்கும் அதிகமானவர்களை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் புதன்கிழமை இன்று விடுதலை செய்தனர். வடக்கு இராக்கில் பிடிபட்ட யாஸிதிக்களை இன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் விடுவித்தனர். அவர்கள் வயதான காரணத்தாலோ, இயலாமையினாலோ விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் கிறிஸ்துவர்கள். இதனை இராக்கிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Popular Categories