உலகம்

கோத்தபய மீதான ஊழல் வழக்கு: ஊழல் தடுப்பு ஆணையத்தில் இன்று ஆஜர்

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் ஆஜராக...

பசில் ராஜபட்ச உள்பட மூவர் கைது

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபட்ச இன்று பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நிதி மோசடி தொடர்பான வழக்கு ஒன்றில்...

ராஜபட்ச வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்த ஆணைக்குழுத் தலைவர் சம்மதம்

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் இருப்பிடத்துக்கே சென்று விசாரணை நடத்த, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுத் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி சம்மதம் தெரிவித்துள்ளதாக, இலங்கை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி...

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சம்மன் – புத்தாண்டுப் பரிசு: மகிந்த ராஜபட்ச

மகிந்த ராஜபட்ச இலங்கை அதிபராக இருந்த போது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அமைச்சர் பதவியை ஒருவருக்கு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்...

விடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்பில்லை: சுமந்திரன்

விடுதலைப் புலிகளுடன் எங்களுக்குத் தொடர்பில்லை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சுமந்திரன் கூறியுள்ளார். இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் இது குறித்துக் கூறிய...

கருப்பு நிற சீருடை வேண்டாம்: ஆப்கன் பள்ளிச் சிறுமிகள்

இஸ்லாமிய வழக்கப்படி, கருப்பு நிற முழு அங்கியுடன் கூடிய சீருடைகள் தங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றனர் ஆப்கன் பள்ளிச் சிறுமிகள். ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிக் கூடங்கள், நல்ல கல்வித் தரத்துடன், பல...
- 2026

வெளிநாடுகளில் ஆயிரம் கோடிகளில் பதுக்கல்: ஏப்.23ல் நேரில் ஆஜராக ராஜபட்சவுக்கு உத்தரவு

கொழும்பு: ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பதுக்கி உள்ளதாகவும், துபாயில் மட்டும் ரூ. 6500 கோடி பதுக்கியுள்ளார் என்றும், இந்த விவகாரத்தில் ராஜபட்ச...

விகிதாச்சார தேர்தல் முறையில் மாற்றம்?: இலங்கை சிறுபான்மையினர் எதிர்ப்பு

இலங்கையில் நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்வதை இலங்கையின் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கூட்டாக எதிர்த்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சிறுபான்மை மற்றும் சிறிய...

அனுமதியின்றி வெளியே சென்ற பெண்ணை எரித்துக் கொன்ற கணவன்: பாகிஸ்தானில் பயங்கரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தன்னுடைய அனுமதியின்றி வெளியே சென்ற பெண்ணை உயிருடன் எரித்து கௌரவக் கொலை செய்த கணவர், மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முசாஃபர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சித்திக்...

ஜப்பானில் 6.6 அலகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தெற்குப் பகுதி மற்றும் தைவானுக்குக் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் தெற்கு ஒகினாவா உட்பட பல தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

பாகிஸ்தான் செல்கிறார் சீன அதிபர் ஜின் பிங்: ரூ. 3 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்

சீன அதிபர் ஜின்பிங் திங்கள் கிழமை இன்று பாகிஸ்தானுக்கு வருகை புரிகிறார். அவரது இந்த பயணத்தின்போது, பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்...

700 அகதிகளுடன் படகு மூழ்கியது: லிபியாவில் சோகம்

ஐரோப்பாவுக்கு சட்ட விரோதமாக 700 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்தியத் தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவரை 24 பேரின்...
- 2026

Recent articles