உலகம்

நேபாளத்தில் நிவாரணப் பணிகள் தாற்காலிக நிறுத்தம்

காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தின் பேரழிவில் இருந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று பகல் 12 மணி அளவில் மீண்டும் ஒரு...

சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்திக்கிறார் இலங்கை அதிபர் சிறீசேன

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன நாளை பிற்பகல் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, வாக்குகளை பெற்றுத்தர இலங்கை...

சுதந்திர தேவி சிலையை தகர்ப்போம்: மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

நியூயார்க்: அமெரிக்காவின் அடையாளமாகத் திகழும் சுதந்திரதேவி சிலைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். நியூயார்க்கின் லிபர்டி தீவில் பிரசித்தி பெற்ற சுதந்திரதேவி சிலை உள்ளது. இந்தச் சிலையை பார்வையிட நாள்தோறும்...

இந்தியாவின் உடனடி உதவி: நேபாளத் தூதர் உருக்கம்

நேபாளத்தில் இன்று முற்பகல் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து, தொடர்ந்து 4 முறை நிலம் அதிர்ந்தது. இதனால் நேபாளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து...

காத்மாண்டுவுக்கான விமானங்கள் ரத்து

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து காத்மாண்டு விமான நிலையத்துக்கு வர வேண்டிய, செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. நேபாளத்தில் இன்று முற்பகல் ஏற்பட்ட 7.9 அலகு ரிக்டர்...

நேபாளத்தின் பாரம்பரிய ஸ்தூபி இடிந்து சேதம்

நேபாளத்தில் மிகவும் பாரம்பரியாமான ஸ்தூபி ஒன்று நிலநடுக்கத்தால் முற்றிலும் சேதமுற்று சரிந்தது. நேபாளத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 9 அடுக்கு ஸ்தூபியான பீம்சேன் டவர் தாராஹாரா முற்றிலும் இடிந்துவிழுந்து சேதமுற்றது. இந்தியாவின்...
- 2026

நேபாளத்தில் இரண்டாவது நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று முற்பகல் 11.56க்கு 7.9 ஆகப் பதிவான நிலநடுக்கத்தை அடுத்து இரண்டாவது முறையாக 7.0 என்ற அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  

நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

புது தில்லி: இன்று முற்பகல் 11.56 மணி அளவில் நேபாளத் தலைநகர் காட்மாண்டுவை நிலநடுக்கம் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. நேபாளத்திலும், தில்லியிலும் நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து...

அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக இந்திய வம்சாவளி இளைஞர் பொறுப்பேற்பு

விர்ஜீனியா: அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி இளைஞரான இளம் வயது விவேக் மூர்த்தி, அமெரிக்க நாட்டின் மருத்துவத்துறை தலைவராகப் பொறுப்பேற்றார். 2010 டிசம்பரிலேயே விவேக் மூர்த்தி இப்பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு...

ரூ.20 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்

லண்டன்: மைசூர் திவான் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் வைத்திருந்தது. அது, இரு தினங்களுக்கு முன்னர், திப்பு சுல்தானின் வாள் உள்ளிட்ட 30...

சவுதி அரேபியாவில் முதலாளியைக் கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை

  சவுதியில் முதலாளியைக் கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதியில் கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு இன்று ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது....

கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார் கோத்தய ராஜபட்ச !

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் ஆஜராக...
- 2026

Recent articles