உலகம்

ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்கலாம்: இலங்கையில் முக்கிய சட்டத்திருத்தம் நிறைவேற்றம்

கொழும்பு: இலங்கையில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற முக்கியமான சட்டத் திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இலங்கை அதிபராக இருந்த ராஜபட்ச 10...

இந்தோனேசியாவில் ஈழத் தமிழர் சுகுமாரன் உள்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாலி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர் சுகுமாரன் உள்பட 8 பேரை சுட்டுக்கொன்று இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள்...

இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட மயூரன் சுகுமாரனின் தங்கை கதறல்

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாரனை, சிறையில் கடைசியாக அவரது குடும்பத்தினர் நேற்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. முன்னதாக...

இந்தோனேஷியாவுக்கான தனது தூதரை திரும்பப் பெற்றது ஆஸ்திரேலியா: இருவர் தூக்கிலிடப் பட்டதற்கு எதிர்வினை

சிட்னி: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், இன்று இந்தோனேஷிய நாட்டுக்கான தனது நாட்டு தூதுவரை திரும்ப அழைத்துக் கொள்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவரை, எவ்வளவோ வேண்டுகோள்களுக்கு மத்தியிலும் போதைப்பொருள்...

நேபாளத்துக்கு 15 மில்லியன் டாலர்; ஐ.நா.உதவி

நேபாளத்துக்கு ஐ.நா. சபை சார்பில் 15 மில்லியன் டாலர் அளவில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. மருந்துப் பொருள்கள், மின்சாரம், தண்ணீர், உணவு என அதிகம் தேவைப்படும் நேபாளத்துக்கு அவசர காலப் பொருள்கள் அனுப்பி...

நேபாளம்: அழிந்து போன அழகு

நேபாளம் - இமய மலையின் அழகையெல்லாம் சுமந்து கொண்டிருந்த அழகு மிகுந்த தேசம். நேபாளத்தின் அழகு இன்று சிதைந்து போய் விட்டது. இயற்கை பூகம்பச் சீற்றத்தின் காரணத்தால் அழிந்து போன இதன் அழகை...
- 2026

இந்தியாவின் உதவி நிரப்பப்படாத காசோலையாக நீண்டு கொண்டே போகிறது: நேபாளம்

காத்மாண்டு: இயற்கைப் பேரழிவான நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் உடனடி மீட்புப் பணி மற்றும் சீரமைப்புக்காக இந்தியா செய்துவரும் உதவிகள் நிரப்பப்படாத காசோலை - ப்ளாங் செக் - போல் நீண்டு கொண்டே...

நியூயார்க் குற்றவியல் நீதிபதியாகப் பொறுப்பேற்றார் சென்னைப் பெண் ராஜராஜேஸ்வரி

நியூயார்க், ஏப்.28- சென்னையில் பிறந்து தனது 16ஆவது வயதில் அமெரிக்காவுக்கு சென்ற ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நீதிபதியாகப் பதவி ஏற்ற...

ஆபரேஷன் மைத்ரி: நேபாளத்தில் மீட்புப் பணி தீவிரம்

காட்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் ஆபரேஷன் மைதிரி என்ற பெயரில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 12...

பசுபதிநாதர் கோவில் அருகே நூற்றுக் கணக்கான உடல்கள் தகனம்

காத்மாண்டு: நேபாளத்தில் பூகம்பத்தால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய போதிய தகன மேடை வசதி இல்லை என்பதால், எங்கெல்லாம் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஒட்டுமொத்தமாக உடல்களை தகனம்...

நேபாள நிலநடுக்கம்: பலி 2,789 என அறிவிப்பு

காத்மாண்டு; நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,789 என்று அரசு அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தது. மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும்...

நேபாளத்தில் பூகம்பத்துக்கு 2500 பேர் வரை பலி; மீண்டும் நில அதிர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் சனிக்கிழமை நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2500ஐத் தாண்டியுள்ளது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்திய அரசு...
- 2026

Recent articles