உலகம்

மோடியுடன் சிறீசேனா, பூடான் பிரதமர் சந்திப்பு

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பூடான் பிரதமர் ஷ்ரின் டொப்காய் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அண்டை நாடுகளுடன் நட்புறவு பேணும் மோடி, நாட்டுக்கு வெளியிலும்...

மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விபத்து: சவுதி அரேபிய மதகுரு

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மெக்காவில் பலர் உயிரைப் பலி வாங்கிய விபத்து நடந்த இடத்தில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த விபத்தில் தங்கள் குடிமக்களைப் பறிகொடுத்த ஈரான் உள்ளிட்ட நாடுகள்...

105 வயதில் கின்னஸ் சாதனை

கியோட்டோ : தனது 105 வயதிலும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஒருவர்.ஜப்பானில் 105 வயதுடையவர்களுக்கான ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 100 மீ தொலைவை 42.22 விநாடிகளில் கடந்து ஜப்பானைச்...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்: வீட்டோ அதிகாரம் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுப்படுத்த விவாதிக்கக் கோரும் வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்...

இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா. அறிக்கை

ஜெனீவா: விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவு செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா. அறிக்கையில் வீடியோ ஆதாரங்களுடன்குறிப்பிடப்பட்டது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான...

தனுஷ்கோடி – தலைமன்னார் சாலை அமைக்கும் திட்டம்: அடுத்த மாதம் பேச்சு

சென்னை: தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை ரூ. 33 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை அமைக்கும் திட்டத்துக்கான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுடனான...
- 2026

உள்நாட்டு விசாரணையே போதும்: 47 நாடுகளுக்கு இலங்கை கடிதம்

கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதுமானது என்பதை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு இலங்கை அரசு கடிதம் எழுதியுள்ளது....

பாக். விமானப் படைத்தளத்தை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமானப்படை தளத்தை கைப்பற்றும் நோக்கத்தில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

யூ டியூபில் ஹிட் ஆன கிளியின் குத்தாட்ட டான்ஸ்

’ராக் அண்ட் ரோல்’ டான்ஸுக்கு அடிமையான கிளியின் நடனம் யுடியூபில் உலா வருகிறது. எல்விஸ் ப்ரெஸ்லியின் இசைக்கு ரசிகர்கள் பலர் அடிமையானதுபோல், காக்ட்டூ என்ற பறவையும் அடிமையாகியுள்ளது. அவரது இசைக்கு அந்தப்...

ஆபாசப் படத்தில் நடித்த ஆசிரியை: பணிநீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்

செக் குடியரசு நாட்டில், ஆசிரியை ஒருவரின் ஆபாசப் படம் இணைய தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பெற்றோர் கொடுத்த புகாரில் அந்த ஆசிரியை பள்ளி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். ...

நில நடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் சுருங்கியுள்ளது: செயற்கைக்கோள் தகவல்

காத்மாண்டு: நேபாள தலைநகர் காட்மாண்டு அருகே கடந்த ஏப்.25 சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் நேபாளத்தையே உலுக்கிவிட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவைச் சந்தித்துள்ளது நேபாளம். அங்கு இதற்கு முன்பும் பல...

விமானம் வெடிக்கும் எனக் கூறிய பயணியால் பரபரப்பு: ஏர் அரேபியா அவசரத் தரையிறக்கம்

துபை: விமானம் வெடிக்கப் போகிறது என்று பயணி ஒருவர் கூறியதால், விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த ஏர் அரேபியா நிறுவன விமானம் குவைத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது....
- 2026

Recent articles