உலகம்

அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டணம் இரு மடங்கு அதிகரிப்பு: மசோதாவில் கையெழுத்திட்டார் ஒபாமா

வாஷிங்டன்:அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டார். அமெரிக்காவில் ஹெச்-1பி மற்றும் எல்-1 வகையிலான நுழைவு இசைவு (விசா) பெற்றுப்...

இந்தியாவுக்கு எதிராக யாரும் அறிக்கைகள் வெளியிட வேண்டாம்: பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத்:இந்தியாவுக்கு எதிராக எந்த அறிக்கைகளையும் வெளியிட வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தனது அமைச்சரவை சகாக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு வெளியிட்டால் அது இரு நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று...

ஒல்லிக்குச்சியா இருக்கீங்களா? எனில் ஃபேஷன் ஷோவில் பங்கேற்க முடியாது: பிரான்ஸில் அதிரடி

பாரீஸ்:பிரான்ஸ் நாட்டில் ஒல்லிக்குச்சி மாடல் அழகிகள் ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதற்கென ஒரு சட்டம் இயற்றப்பட்ட நிலையில், அதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது....

கனடா நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழ்ப் பெண்மணி நியமனம்

சென்னை:கனடா நாட்டில் உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர், தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின்...

இந்தியா ரகசியமாக அணு ஆயுத நகரை எழுப்பி வருகிறது: அமெரிக்க பத்திரிகை

இந்தியா ரகசியமாக ஒரு அணு ஆயுத நகரத்தை கட்டமைத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த 'ஃபாரின் பாலிசி' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தில் இந்த...

ஜெர்மனியில் பேஸ்புக் அலுவலகம் மீது தாக்குதல்: ‘டிஸ்லைக்’ என எழுதிய மர்ம நபர்கள்

ஜெர்மனியில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தை மர்ம கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியது. மேலும், அலுவலக சுவரில் 'பேஸ்புக் டிஸ்லைக்' என எழுதிவிட்டுச் சென்றுள்ளது. ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் பேஸ்புக் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு...
- 2026

பாரிஸ் தாக்குதல்: மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் சுட்டுக் கொலை

பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரீஸின் வடக்கே பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். தீவிரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 129 பேர்...

பமாகோவில் ஓட்டலில் ஜிகாதிகள் துப்பாக்கி சூடு: 175 பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர்

பமாகோ, மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் ஓட்டலில் ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். ஜிகாதிகள் பொதுமக்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாரீஸ்...

தெற்கு சூடானில் ரஷ்ய விமான விபத்து: 41 பேர் பலி

  தெற்கு சூடானில் ரஷ்ய தயாரிப்பு விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், அதில் இருந்த 41 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று 20 பணியாளர்களுடன் தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவில்...

வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் மாலத்தீவில் 30 நாட்கள் அவசரநிலை பிரகடனம்

மாலே: சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால், மாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா நகரங்களுக்கு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல்...

குப்பை அள்ளி வளர்த்த தாய்: தெருவில் விழுந்து வணங்கிய தாய்லாந்து அழகி

பாங்காக்: தாய்லாந்தில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 17 வயது இளம் பெண், குப்பைகளை அள்ளி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னை வளர்த்துப் படிக்க வைத்த தாயின் காலில்...

நேபாள ஜனாதிபதியாக வித்யா தேவி பந்தாரி தேர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான சிபிஎன்.யுஎம்.எல். கட்சியை சேர்ந்த வித்யா தேவி பந்தாரி(54) அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் கவுல் பகதுர்...
- 2026

Recent articles