உலகம்

2-க்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யா விட்டால் சிறை தண்டனை: எரித்திரியா அரசு எச்சரிக்கை

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும், மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக...

ஈரான் அதிபருக்கு எதிராக தூக்கு கயிற்றில் தொங்கி போராட்டம்

பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கண்டித்து பெண்ணுரிமை அமைப்பை சேர்ந்த பெண்மணி ஒருவர் போலியான தூக்கு கயிற்றில் தொங்கியவாறு அரைநிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளார். இந்த போராட்டம் குறித்து அவர்...

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர் மொஹமத் ஜுபைர் கஹக்சர் (Mohammad Zubair Khaksar) அடையாளம் தெரியான மர்ம நபர் சுட்டு கொலை செய்துள்ளதார்.   கஹக்சர்  சிறந்த கவிஞர்...

ஆங்கிலம் தெரியாவிடில் வெளிநாட்டினர் இங்கிலாந்தை விட்டு அனுப்பப் படுவார்கள்: கேமரூன்

லண்டன்: இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டினருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட வேண்டிருவரும் என இங்கிலாந்து பிரதமர் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்தில் தற்போது வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறியுள்ளனர். அவர்கள்...

ஈரான் தூதரகம் மீது தாக்குதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவோம் என சவுதி கூட்டணி அறிவிப்பு

ரியாத்: ஏமனில் ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள பிரச்னை தொடர்பாக விசாரித்து வருவதாக சவுதி அரேபியா கூட்டணி அறிவித்துள்ளது. சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர்...

துப்பாக்கி கலாச்சாரம் குறித்த உரை: கண்கலங்கிய ஒபாமா!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிக் கலாசாரம் மற்றும் அதன் மூலமான வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பான உரையினை அந்நாட்டு அதிபர் ஒபாமா நிகழ்த்தினார். அப்போது அவர், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அமெரிக்காவில் சமீப...
- 2026

ஆப்கன் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் திடீரென குண்டு...

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துபாயில் 63 மாடி கட்டடத்தில் தீ விபத்து

துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீஃபா 63 அடுக்கு மாடி கட்டடம் உள்ள பகுதியில் நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது....

ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் நள்ளிரவு நிலநடுக்கம்

ஆப்கன் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியிருந்தது. இதனால் பாகிஸ்தானி்ன் பெஷாவர் நகரில் பாதிப்பு ஏற்பட்டது. பெஷாவரில் இந்த நிலநடுக்கத்தி்ன்...

மோடியின் திடீர் விஜயம்: பாகிஸ்தான் வரவேற்பு

புது தில்லி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணத்தை அந்நாடு வரவேற்றுள்ளது. இது மோடியின் நல்லெண்ண நடவடிக்கை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பிரதமர் மோடி தங்கள் நாட்டிற்கு வந்தது...

ஆப்கன் நாடாளுமன்றக் கட்டத்தை திறந்து வைத்த மோடி: ஒரு பகுதிக்கு அடல் பெயர் சூட்டல்

  காபூல்: தலிபான் பயங்கரவாதிகளுடன் நடந்த போரால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டியுள்ளது. இந்தக் கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து...

சவுதி மருத்துவமனையில் பயங்கர தீ: 25 நோயாளிகள் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

ரியாத்: சவுதி அரேபியாவின் ஜிஸான் நகரில் இயங்கி வரும் மருத்துவமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர்...
- 2026

Recent articles