செவ்வாய் கிரக ஆய்வில் பங்களிக்க இஸ்ரோவுக்கு அமெரிக்காவின் நாசா மையம் அழைப்பு

செவ்வாய் கிரக ஆய்வில் இணையும்படி இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ மிக குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த ‘மங்கள்யான்’ விண்கலம், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிடம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முதல் முயற்சியிலேயே இந்தியா பெற்ற வெற்றி உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதன் காரண மாக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு இந்தியா தோள் கொடுக்க வேண்டும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்திய விண்வெளி வீரரின் தலைமையில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி வைக்கவும் நாசா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து நாசாவில் உள்ள ஜெட் புரோபல்ஷன் ஆய்வக இயக்குநர் சார்லஸ் இலாச்சி தனது உரையில் குறிப்பிட்டதாவது…

எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் களமிறங்க திட்ட மிட்டுள்ளோம். 2020 முதல் 2030 வரை செவ்வாய் கிரகம் தொடர் பான 6 திட்டங்களை நிறைவேற்ற எண்ணியுள்ளோம். இதற்கான கூட்டத்தில் பங்கேற்கும்படி இந்தியாவின் இஸ்ரோவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதில் இந்தியா நிச்சயம் பங்கேற்கும் என நம்புகிறோம். செவ்வாய் கிரகத்துக்கு மனிதர் களை அனுப்பி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இந்தியா வும் இதில் ஆர்வமாக இருக் கிறது. மேலும் இந்த ஆய்வுக்கு இந்தியா ஆக்கப்பூர்வமான வகை யில் பங்களிக்கும். அதற்கான வல்லமையும் இந்தியாவிடம் இருக்கிறது – என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories