செவ்வாய் கிரக ஆய்வில் பங்களிக்க இஸ்ரோவுக்கு அமெரிக்காவின் நாசா மையம் அழைப்பு

செவ்வாய் கிரக ஆய்வில் இணையும்படி இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ மிக குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த ‘மங்கள்யான்’ விண்கலம், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிடம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முதல் முயற்சியிலேயே இந்தியா பெற்ற வெற்றி உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதன் காரண மாக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு இந்தியா தோள் கொடுக்க வேண்டும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்திய விண்வெளி வீரரின் தலைமையில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி வைக்கவும் நாசா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து நாசாவில் உள்ள ஜெட் புரோபல்ஷன் ஆய்வக இயக்குநர் சார்லஸ் இலாச்சி தனது உரையில் குறிப்பிட்டதாவது…

எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் களமிறங்க திட்ட மிட்டுள்ளோம். 2020 முதல் 2030 வரை செவ்வாய் கிரகம் தொடர் பான 6 திட்டங்களை நிறைவேற்ற எண்ணியுள்ளோம். இதற்கான கூட்டத்தில் பங்கேற்கும்படி இந்தியாவின் இஸ்ரோவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதில் இந்தியா நிச்சயம் பங்கேற்கும் என நம்புகிறோம். செவ்வாய் கிரகத்துக்கு மனிதர் களை அனுப்பி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இந்தியா வும் இதில் ஆர்வமாக இருக் கிறது. மேலும் இந்த ஆய்வுக்கு இந்தியா ஆக்கப்பூர்வமான வகை யில் பங்களிக்கும். அதற்கான வல்லமையும் இந்தியாவிடம் இருக்கிறது – என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

Topics

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Entertainment News

Popular Categories