இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட மயூரன் சுகுமாரனின் தங்கை கதறல்

Published:

mayuransugumaran-sisterஇந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாரனை, சிறையில் கடைசியாக அவரது குடும்பத்தினர் நேற்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. முன்னதாக சிறைக்குச் செல்வதற்கு முன், அங்குள்ள விஜயபுரா துறைமுகத்துக்கு வந்துசேர்ந்த மயூரன் சுகுமாரனின் தங்கை பிருந்தா, தனது அண்ணனின் பரிதாப முடிவை நினைத்துக் கதறி அழுதார். அது அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

Related articles

Recent articles

spot_img