புதுக்கோட்டை: இந்தியாவில் பல்வேறு காரணங்களால் வாகனங்கள் அதிகரித்து வருவதோடு சாலை விபத்துகளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது நம் நாட்டில் ஓரு ஆண்டுக்கு 1.38லட்சம் பேர் பலியாகின்றனர் மேலை நாடுகளான அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளின் உள்ள சட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் மோட்டார் வாகனச்சட்டத்திலும் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொன்றுள்ளது இந்த புதிய சட்டதிருத்தின்படி 12வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மீது வாகனம் மோதி உயிரிழப்பு ஏற்பட்டால் 7ஆண்டுகள் சிறை ரூ.4லட்சமும் 12வயதிற்கு மேல் உள்ளவர்கள் மீது மோதி உயிரிழப்பு ஏற்பட்டால் 3ஆண்டுகள் சிறை ரூ.4லட்சம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது மேலும் கூடுதல் சுமைக்கு ரூ.50ஆயிரமும் சிக்கனலில் நிற்காமல் சென்றால் ரூ.15ஆயிரம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளன கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள வளர்ந்த நாடுகளில் சரக்கு வாகன போக்குவரத்துக்கு எனத்தனியாக சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன ஆனால் நம் நாட்டில் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் பொதுவான சாலைகளே உள்ளன இந்த சூழ்நிலையில் மேலை நாடுகளின் அடிப்படையில் கடுமையானச்சட்டங்களை அமல்படுத்துவது நம் நாட்டிற்கு பொருந்துவதாக இருக்காது கடும் விதிமுறைகள் கொண்ட இந்த சட்டத்திற்கு தமிழக அரசம் எதிரிப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது இதற்கு சிஜடியு தொழிற்சங்கம் சார்பில் நாளை பேருந்து லாரி ஆட்டோ ஸ்டிரைக் அனைத்தும் ஓடாது என்று அறிவித்தோடு அதிமுகவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது செய்தி. பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை
Less than 1 min.Read
முதலில் சாலையை சரி பண்ணுங்க; அப்புறம் சட்டத்தை நிறைவேற்றுங்க
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..
விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..
விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?
நூலரங்கம்
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை
வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!
தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

