உலகம்

இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்..

இலங்கையில் மக்கள் போராட்டம் உச்ச கட்டம் அடைந்துள்ள நிலையில் அரசமைப்பு விதிகளின் படி இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராக வாய்ப்பு உள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே...

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டு கொலை.. குற்றவாளி கைது..பிரதமர் மோடி இரங்கல்..

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த...

டிவிட்டரில் இருந்து சர்ச்சைக்குரிய ‘காளி’ போஸ்டர் நீக்கம்!

கனடா நாட்டின் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதன்  அடிப்படையில் வருத்தம் தெரிவித்திருக்கும் ஆகா கான் அருங்காட்சியகம்,

5வது டெஸ்டில் வென்ற இங்கிலாந்து!

இந்திய அணியின் தொடர் நாயகன் 23 விக்கட்டுகள் எடுத்த ஜஸ்பிரித் பும்ரா; இங்கிலாந்து அணியின் ஆட்டநாயகன் ஜோ ரூட்

பும்ராவுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா..?!

இந்திய அணி தோல்வியைத் தழுவும் நிலையில் இருக்கிறது. பும்ராவின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.

யுவராஜ்க்குப் பின் ப்ராட் பந்தில் அதிரடி காட்டிய பும்ரா!

ஷமியும் சிராஜும் தலா ஒரு விக்கட் எடுத்தனர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து ஐந்து விக்கட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது.
- 2026

IND Vs ENG ஐந்தாவது டெஸ்டில் தலைநிமிர்த்திய ரிஷப் பந்த்

73 ஓவர்களில் 338 ரன் என்பது ஒரு நல்ல ஸ்கோர். நாளையும் இன்று போல மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நாளை ஜதேஜா சதம் அடிப்பாரா எனப் பார்க்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 920- ஆக உயர்ந்துள்ளது.ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானது. காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 250 பேர் பலி..

 ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 250 பேர் உயிரிழந்த சம்பவம் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கிழக்கு ஆப்கானிஸ்தான், அதனை ஒட்டிய பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்...

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு-6பேர் பலி

அமெரிக்காவை தொடர்ந்து மெக்சிகோவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகளை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக  துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.அமெரிக்காவை அடுத்து அதன் அண்டை நாடான...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு.. மூவர் பலி..

அமெரிக்காவின் பிலாடெல்ஃபியா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் அமெரிக்காவின் தொடக்கப்பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட மொத்தம் 21 பேர் பலியாகினர்....

பிரேசிலில் கனமழை- பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு..

பிரேசிலில் பெய்த கனமழையினால்  பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.பிரேசிலிய மாநிலமான பெர்னாம்புகோவின் தலைநகரான ரெசிஃப் மற்றும் அதன் பெருநகரப் பகுதியில் பெய்த கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர்...
- 2026

Recent articles