உலகம்

பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: இறுதிப் போட்டிக்கு தகுதி

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. கடைசிப் பந்துக்கு முந்தைய பந்தில், நியூசிலாந்து அணி வெற்றிக்குத் தேவையான ரன்னைப் பெற்றது. நெருக்கடியில் சிக்ஸர்...

இலங்கையில் தமிழர் நிலங்கள் முதல்கட்டமாக ஒப்படைப்பு

கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், தமிழர்களிடமிருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிப்பதில் முதல் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 425 ஏக்கர் நிலத்தை...

ரோஹித், ஜடேஜாவுக்குப் பின் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து தோனி கருத்து!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதலில் ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோருக்கு அடித்த படியாக், இப்போது, விராட் கோலியின் ஃபார்ம் குறித்தும் இந்திய கேட்பன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ...

சிங்கப்பூரை கட்டமைத்த முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அதனைக் கட்டமைத்தவருமான லீ குவான் யூ தனது 91 ஆவது வயதில் மரணம் அடைந்தார். இதனை அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ...

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 80 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திரா பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள...

பீல்ட் மார்ஷல் ஆனார் சரத் பொன்சேகா

கொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனவினால் பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரே, இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் என்பது குறிப்பிடத்...
- 2026

என் 200க்கு கெய்ல் வாழ்த்தியபோது நகைப்பாக இருந்தது: நியூஸி.யின் குப்டில்

நான் இரட்டை சதம் அடித்தபோது, கிறிஸ் கெய்ல் எனக்கு வாழ்த்து தெரிவித்து முதுகைத் தட்டிக் கொடுத்தது எனக்கு நகைப்பாக இருந்தது என்று கூறியுள்ளார் நியூஸிலாந்து வீரர் குப்டில். சனிக்கிழமை நியூசிலாந்து -...

இந்தியாவுக்கு சாதகமாக ‘பிட்ச்’ மாற்றப்பட்டுள்ளது: ஆஸ்திரேலியா புகார்

சிட்னி: சிட்னி கிரிக்கெட் மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா புகார் தெரிவித்துள்ளது. சிட்னி மைதானம் எப்போதும் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், இப்போது இந்தியாவுக்கு சாதகமாக,...

இந்திய சுழலில் ஆஸ்திரேலியா சிக்கும்: பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சுக்கு ஆஸ்திரேலியா சிக்கும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும்...

ஐசிசி விதிகளை மீறிய வஹாப், வாட்சன்: இருவருக்கும் அபராதம்

சிட்னி: போட்டியின் போது களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு ஐசிசி விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணியின் வாட்சன், பாகிஸ்தான் அணியின் வஹாப் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்...

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை: கிறிஸ் கெய்ல்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். உலகக் கோப்பை கிரிக்கெட்...

இந்திய அணியை வீழ்த்த எந்த திட்டமும் வேண்டாம்: ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள தனியாக எந்த திட்டமும் போட வேண்டியதில்லை என்று ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில்...
- 2026

Recent articles