உலகம்

இலங்கையில் தமிழிலும் தேசிய கீதம்: சிறிசேன அனுமதிக்கு சுதந்திர கட்சி போர்க்கொடி

கொழும்பு:  இலங்கையில் சிங்கள மொழியில் உள்ளது போலவே நாட்டின் இரண்டாவது பெரும்பான்மை மக்களான தமிழர்களின் தாய்மொழியான தமிழிலும் அந்நாட்டின் தேசிய கீதத்தை பாடுவதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தலைமையிலான அரசு அனுமதி...

நியூசிலாந்து அபார வெற்றி: அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நியூசிலாந்து அணி 143 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வெற்றி கொண்டது....

நோபல் விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பிரிட்டனின் ராயல் சொசைட்டி தலைவராகிறார்

பிரிட்டனின் புகழ் பெற்ற அறிவியல் கழகமான, ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக, தமிழ்நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானியான, வெங்கடராமன் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பிறந்து பரோடா பல்கலைக் கழகத்தில் இயல்பியல்...

ஏமன் மசூதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 137 பேர் பலி

சனா: ஏமன் தலைநகர் சனாவில் வெள்ளிக்கிழமை 2 மசூதிகளில் பயங்கரவாதிகள் நேற்று பகல் நடத்திய தாக்குதல்களில் 137 பேர் பலியாகி உள்ளனர். 357 பேர் காயம் அடைந்துள்ளன்ர். ஏமனில் நீண்ட...

வங்கதேச முஸ்தபா கமால் கருத்துக்கு ஐசிசி மறுப்பு

துபாய்: உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, ரோஹித் சர்மாவுக்கு வீசப்பட்ட பந்தை நோபால் என்று அறிவித்ததால் எழுந்த சர்ச்சையின் ஒரு பகுதியாக, வங்கதேசத்தை சேர்ந்தவரும் ஐசிசி தலைவருமான முஸ்தபா...

ஆஸ்திரேலியா அபாரம்; பாகிஸ்தான் பரிதாபம்: அரையிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்!

அடிலெய்ட்: உலகக் கோப்பை காலிறுதியில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த...
- 2026

ரோஹித்துக்கு நோ பால் வழங்கிய அம்பயரின் உருவபொம்மை எரிப்பு: வங்கதேச ரசிகர்கள் மூட் அவுட்!

  உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆட்டம் இழக்க வேண்டிய பந்துக்கு நோ பால் என அறிவித்து ஆட்டம் இழக்காமல் அவர் தொடர்ந்து விளையாடி சதம் அடிக்க விட்டதால்,...

குர்-ஆனை எரித்ததாகக் கூறி இளம்பெண் எரித்துக் கொலை

குர்-ஆனை எரித்ததாகக் கூறப்பட்ட இளம்பெண் ஒருவர் அடித்து உதைக்கப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டார். ஆஃப்கானிஸ்தான் காபூலில் மசூதி அருகே, 27 வயது இளம்பெண் பார்குந்தா, இஸ்லாமிய புனித...

ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வு

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அகில...

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குயான் யிவ் குறித்த தகவல் வதந்தி!: சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குயான் யிவ் மரணம் அடைந்து விட்டதாக இணைய தளத்தில் பரவிய செய்தி வதந்தி என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை...

அரையிறுதியில் இந்திய அணி: 109 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

மெல்பர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வங்க தேச அணியை இந்திய அணி 109 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றி, இந்த உலகக்...

மார்புப் பகுதி தெரியும்படி செல்ஃபி கூடாது: பெண்களுக்கு தாய்லாந்தில் கட்டுப்பாடு

பாங்காக்: பெண்கள் தங்கள் மார்புப் பகுதி தெரியும் படி செல்ஃபி எடுக்கக் கூடாது என தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் படும் என...
- 2026

Recent articles