உலகம்

லாகூர் அருகே சர்ச்களில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்: 14 பேர் பலி

லாகூர்: பாகிஸ்தானில் கிறிஸ்தவ சர்ச்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர். 75க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சர்ச்களில் கிறிஸ்துவர்களை மையப்படுத்தி இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ...

இங்கிலாந்து பார்லிமென்ட் வளாகத்தில் காந்தி சிலை திறப்பு

லண்டன்: இங்கிலாந்து பார்லிமென்ட் வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இங்கிலாந்து...

ஒரு ஸ்மார்ட்போன்கூட நான் வைத்துக் கொள்ளவில்லை: ஒபாமா

அதிநவீன வசதிகள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் கூட நான் வைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இதுகுறித்து ஒபாமா கூறியபோது, நான் பொதுவாக டிவிட்டர்களில் டிவிட்(குறுந்தகவல்)...

‘மும்பை தாக்குதல்’ லக்வி விடுதலை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு

வாஷிங்டன்: மும்பைத் தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் அரசு...

லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை: அருண் ஜேட்லி திறக்கிறார்

லண்டன்: லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை இன்று திறந்து வைக்கிறார் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண்...

மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வி விடுதலை: இந்தியா கண்டனம்

இஸ்லமாபாத்: மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான  லக்வி விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ’ மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கியக்  குற்றவாளி, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத...
- 2026

இலங்கை போர்க் குற்ற விசாரணைக்கு வெளி நபர்கள் தேவையில்லை: சிறிசேன

கொழும்பு: இலங்கையின் இறுதிக் கட்டப்போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான போர்க் குற்ற விசாரணைகளுக்கு வெளிநபர்கள் யாரும் தேவையில்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மேலும், இலங்கையின்...

இலங்கை வந்தார் நரேந்திர மோடி: அரசு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

கொழும்பு : மொரீஷியஸ் நாட்டில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இரண்டு நாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தார். அவருக்கு இன்று அரசு மரியாதையுடன் சிவப்புக் கம்பள...

காந்தி தங்கிய இடத்துக்கு மோடி பார்வையிட வரவேண்டும்: யாழ். தமிழர்கள் விருப்பம்

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப் பயணம் செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, மோடி, 1927ல் மகாத்மா காந்தி வடக்கு இலங்கையின்...

மொரிஷீயஸில் கங்கா தலாவ் புனித இடத்தில் மோடி வழிபாடு

போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டில் ஹிந்துக்களின் புனித இடமாகக் கருதப் படும் கங்கா தலாவ் தலத்தில் மோடி வழிபாடு நடத்தினார். அங்கிருக்கும் சிவன் கோயிலில் தனது பிரார்த்தனையைச் செய்தார் மோடி....

87 வயது மூதாட்டி பலாத்காரம்: 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை

ஹெமெட் (கலிபோர்னியா, அமெரிக்கா): அமெரிக்காவில் 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

உறவினர் சடலத்துடன் செல்ஃபி: இலங்கை இளைஞருக்கு வலுத்த எதிர்ப்பு

கொழும்பு: செல்ஃபி மோகம் ஆட்டிப் படைக்கும் இந்த நவீன காலத்தில், இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் இலங்கை இளைஞர் ஒருவர். ...
- 2026

Recent articles