உலகம்

சீனாவில் அரசுக் கொள்கை வகுக்கும் குழுவில் பணக்காரர்கள்!

பீஜிங்: சீனாவில் இந்த வாரம் துவங்குகின்ற கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு முக்கிய அரசியல் கூட்டங்களில் அந்நாட்டின் முதல் பத்து பணக்காரர்களில் ஐந்து பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் மிகப் பெரிய...

சந்தேகத்தில் சக தொழிலாளியைக் கொன்ற தமிழக இளைஞருக்கு சிங்கப்பூரில் 16 ஆண்டு சிறை

சந்தேகப்பட்டதன் பேரில் சக தொழிலாளியைத் தாக்கிக் கொன்ற தமிழக இளைஞருக்கு 16 ஆண்டு  சிறையும் 12 பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி தேவராஜன்(23) என்பவர் கடந்த 2012-ம்...

இலங்கை நாடாளுமன்றம் ஏப்.23ல் கலைக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் வரும் ஏப்ரல் 23-ந் தேதி கலைக்கப்படும். இந்நிலையில் மார்ச் மாதம் பிரசாரத்தைத் தொடங்க இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை...

கன்னியாஸ்திரி முகாம் நடத்தி சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியார் கைது

அமெரிக்காவில் கன்னியாஸ்திரி முகாம் நடத்தி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஒரு பாதிரியார். அவர், 'தான் கடவுளின் மனிதன்' என்று கூறி அந்தச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவானாராம்....

அமெரிக்காவில் மீண்டும் இந்துக் கோவில் மீது தாக்குதல் : ஜன்னல் உடைப்பு

நியூ யார்க்: அமெரிக்காவில் மேலும் ஒரு சனாதன தர்ம கோவில் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. அதன் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து 30...

சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு இனி அனுமதியில்லை: இலங்கை திடீர் அறிவிப்பு

பீஜிங்: சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்துக்கு வருவது எங்கள் அரசின் காலத்தில் நடக்காது என்று கூறியுள்ளார் இலங்கை அமைச்சர் சமரவீர. சீனாவில் சுற்றுப் பயணம் செய்து...
- 2026

அமெரிக்காவுடன் போர்?: ராணுவத்தினர் தயாராக இருக்குமாறு வட கொரிய அதிபர் உத்தரவு

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எந்நேரத்திலும் தயாராக இருங்கள் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவுடன்...

பிறந்து 3 நாளில் கடத்தப்பட்ட பெண் 17 வருடத்துக்குப் பின் பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்

  தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைச் சேர்ந்த தம்பதி செலஸ்ட்–மோர்னே நர்ஸ். இவர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1997 ஏப்ரலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஷெபானி...

பிணைக் கைதிகளை கழுத்தறுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதி யார்?: வெளியான தகவலால் பரபரப்பு

வெளிநாட்டு பிணைக் கைதிகளை கழுத்தறுத்துக் கொல்லும் ஐ.எஸ் பயங்கரவாதி தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமது அமைப்புக்கு எதிராகச் செயல்படும் நாட்டுக் குடிமக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து...

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : அமிதாப்புக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் அமிதாப் பச்சனுக்கு சம்மன் வழங்கி உள்ளது. 1984 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது,...

லிஃப்டுக்குள் இந்திய இளைஞரை பலாத்காரம் செய்து பணத்தைக் கொள்ளையடித்த ஜோர்டான் பெண் கைது

துபையில் ஒரு லிஃப்டுக்குள் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பணத்தையும் கொள்ளையடித்து சென்ற ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த...

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்: இலங்கை அரசு முனைப்பு

இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இலங்கை அரசு முனைப்புக் காட்டி வருகிறது. 19–வது திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது...
- 2026

Recent articles