December 6, 2025, 6:22 PM
26.8 C
Chennai

திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா?

marriage - 2025

திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா

திருமண தடை நீங்கி வரன் கைகூடி வர வியாழன் அன்றோ வெள்ளி அன்றோ காலை 6 முதல் 7 மணிக்குள் மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து தினமும் காலை மாலை இரண்டு வேளையிலும் வெற்றிலை பாக்கு பழம் வைத்து
3O நாள் வணங்கி 31 வது நாள் சர்க்கரைப் பொங்கல் வைத்து நிவேதனம் செய்து வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.,

அடுத்து ஞாயிற்றுகிழமை அல்லது தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு செவ்வரளி மாலையிட்டு வடைமாலை சாற்றி வணங்கி வர திருமணப் பேறு கிடைக்கும்.

IMG 20190313 WA0022 - 2025

திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா ?

இந்த பரிகாரங்களை செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும் என்பது உறுதி.

கண்ணுள்ள புற்று அதாவது துளை உள்ள புற்று,. கோவில்களில் கன்டிப்பாக இருக்கும்.

சரி என்ன செய்ய வேண்டும்? எப்பொழுது செய்ய வேண்டும்?

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திர நாளில் புற்றில் மஞ்சள் பொடி தூவி வயதளவு பொட்டிட்டு 100 மில்லி பால் ஊற்றி 3 முறை வலம் வந்து விழுந்து மானசிகமாக வணங்கினால் தடை நீங்கி திருமணம் கைகூடும்.

தகவல்: ஜோதிடச்சுடர் காளிராஜன் ஜோதிடர்
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம் – கீழத்தெரு , இலத்தூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories