ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் – அர்த்தம் மாறிவிட்டது!

astrology main - 2026 astro zodiac signs - 2026

பொதுவாக, ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பெண் பிறந்தால், பெண்ணைப் பெற்றோர் மிகவும் கவலைப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது அதெல்லாம் இல்லை. இருந்தாலும் சிலர் இன்னும் பழைய பழக்கங்களை மனத்தில் வைத்துக் கொண்டு யோசித்து ஜோசித்து…தங்கள் பெண், அல்லது பிள்ளைகளுக்கு திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவார்கள். கையில் கிடைத்த நல்ல ஜாதகத்தையும் தொலைத்துவிட்டு பிறகு ஏங்குவார்கள்…

உங்கள் பிள்ளைக்கு/பெண்ணுக்கு திருமணம் ஆகவேண்டும் என நினைக்கிறீர்களா?

ஆயில்யம் மாமனாருக்கு ஆகாது
கேட்டை ஜேஷ்டனுக்கு ஆகாது
பெண் மூலம் நிர்மூலம்
பூராடம் நூலாடாது

இப்படியானவற்றை தவிர்த்து விடுங்கள். இதைப் பற்றி கவலை வேண்டாம். ஒரிஜினல் அர்த்தம் மாறிவிட்டது.

ஆயில்யம் கேட்டை இரண்டும் புத்திசாலித்தனம் அதிகம். நேர்மை அதிகம். தப்பு செய்தது மாமனாரோ, மூத்த மைத்துனரோ தைரியமாக கேள்வி கேட்பாள் அதனால் அவர்களுக்கு அவள் ஆகாதவளாக வேண்டாதவளாக போய்விடுவாள் என்பதைத்தான் திரித்து அவர்கள் இறந்து விடுவார்கள் என்று கூறிவிட்டார்கள்.

பெண் மூலம் நிர்மலம். நிர்மலம் என்றால் மிக சுத்தமானவள். மனம் தூய்மையாய் இருக்கும் என்பதை நிர்மூலம் என்று சொல்லிவிட்டார்கள்.

பூராடம் – பெண் உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. தங்கத்தில் கனமான தாலி அணிந்து அது ஆடாமல் இருக்கும்படியாக சகல சௌபாக்யத்துடன் இருப்பாள்.

இப்படி நக்ஷத்திரங்களின் உண்மையான அர்த்தத்தை அனர்த்தமாக்கி பலருடைய வாழ்க்கையே வீணாகிவிட்டது. இனிமேலும் பெற்றோர்களே இப்படி பத்தாம்பசலியாக இருக்காதீர்கள்.

ஜோதிடர் லக்ஷ்மி நரசிம்மன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories