Dhinasari Reporter
About the author
மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்… கவனமா குறிச்சு வெச்சிக்குங்க…!
மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக 05.02.2020 முதல் 04.03.2020 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
தமிழகத்திலும் கொரோனா வைரஸ்: கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!
நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் கோயிலில்… இனி பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்!
டிக்கெட் கட்டண அதிருப்தியாளர்களுக்காக லட்டு வழங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது, பக்தர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கும் செயலே
தஞ்சை கோயில் குடமுழுக்கில் கலந்து கொண்ட ஓர் அரசியல்வாதி: ஒரு நடிகர்!
அரசின் சார்பில் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் கலந்து கொள்ளவில்லை. முதல்வரோ, துணைமுதல்வரோ இங்கிருக்கும் செண்டிமெண்ட்டை வைத்து மூச்சுக்கூட விடவில்லை.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
சென்னை திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷே வைபவத்தைக் கண்டு களித்து, இறையருள் பெற்றனர்.
மகனை வைத்து ‘ஆமைக்கறி’ புகழ் சீமான் உருவாக்கிய திகில் கதை!
தன் மகன் மாவீரன் பிரபாகரனை வைத்து ???? புகழ் சீமான் உருவாக்கிய #புதிய_திகில்_கதை என்ற குறிப்புடன் சமூகத் தளங்களில் உலா வரும் வீடியோ மீம் இது.
என்ஆர்சி.,யை ஆதரிக்கிறேன்; அரசியல்வாதிகள் பீதி கிளப்புகிறார்கள்; மாணவர்களே எச்சரிக்கை: ரஜினிகாந்த்
இந்த நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் நான் குரல் கொடுப்பேன் என்று உறுதிபடக் கூறினார் ரஜினிகாந்த்.
குலதெய்வம் கோயிலில்… கமெடி நடிகர் யோகி பாபு திருமணம்!
காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு அவரது குலதெய்வ கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.
அதிர்ச்சி… அபாயம்!பொத்தேரி எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர்களின் கொலைவெறித் தக்குதல்; கத்தி துப்பாக்கியுடன்!
பொத்தேரி பகுதியில் மாணவர்களுக்கு தங்கள் பிளாட்களை வாடகைக்குக் கொடுத்தவர்கள், தங்கள் இடங்களில் மாணவர்களின் நடமாட்டத்துக்கு இடம் கொடுத்தவர்கள் என பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்பு உணர்வு அஞ்சல் அட்டை கண்காட்சி!
திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அஞ்சலட்டை கண்காட்சி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கருத்து தொடர்பில் ரஜினிக்கு சம்மன்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளிப்பதற்காக ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி., முறைகேட்டில் தொடர்பு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி கைது
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, போலீஸாரால் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி, சிபிசிஐடி போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.