Author: Dhinasari Reporter
Breaking News
இன்று 15 மாவட்டங்களில் கனமழை! முன்னெச்சரிக்கையா இருந்துக்குங்க!
இன்று 15 மாவட்டங்களில் கனமழை என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு இன்று காலை போலீசார் அனுமதி அளித்தனர்
தமிழக முதலமைச்சர் நாராயணசாமி..! ‘சுடலை’ ராக்ஸ்…!
ஆக.. ஆக... நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் அடுத்த வார்த்தையாக இருக்கக் கூடும்!
அக்.24 வரை ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!
அதே நேரம், சிதம்பரத்தின் வயது கருதி அவருக்கு வீட்டு உணவு அளிக்கப் படவும், சிறையில் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவும் அறிவுறுத்தினார்.
நாங்குநேரி… காங்கிரஸ் நிர்வாகி வீட்டுப் பகுதியில்… கட்டுக்கட்டாக ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் பறிமுதல்!
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதனையொட்டி இடைத்தேர்தல் நடைபெறும்...
நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்!
இதில் எட்டாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம் ஐடிஐ பாலிடெக்னிக் படித்தவர்களும் கூட இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+2 புதிய பாடத் திட்டம்: 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி!
ப்ளஸ் டூ புதிய பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மோடி வந்து சென்ற மாமல்லபுரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!
மோடி வந்து சென்றார்.. மாமல்லபுரத்தில் கொட்டித் தீர்க்கிறது கன மழை!
கனமழை… தத்தளிக்கும் சென்னை! பொதுமக்கள் கடும் அவதி!
சென்னை மாவட்ட ஆட்சியரின் பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ரூ.1000 நோட்டு… எச்சரிக்கை மக்களே!
எனவே பொதுமக்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சமூகத் தளங்களில் சிலர் எச்சரிக்கை செய்தும் வருகின்றனர்.
அயோத்தி: வாதங்கள் நிறைவு! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்குள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை!
இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.
