செய்திகள்… சிந்தனைகள்.. – 07.11.2019
முரசொலி நில விவகாரம் தக்க தருணத்தில் ஆதாரத்துடன் அது பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிப்பேன் - ஸ்டாலின்.திருவள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு, ருத்திராட்சம், விபூதி பட்டை அணிவித்து தீபாராதனை செய்த இந்து மக்கள்...
செய்திகள்… சிந்தனைகள் – 06.11.2019
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதா? தமிழக தலைமை செயலர் ஆஜராக தேசிய SC கமிஷன் நோட்டீஸ்.ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.கேரளாவில்...
செய்திகள்… சிந்தனைகள்… – 05.11.2019
திருவள்ளுவர் சைவ அல்லது வைணவ துறவியாக இருக்காலமே தவிர நாத்திகராக இருக்க வாய்பில்லை - தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்.திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல.. அவர் ஒரு துறவி -...
செய்திகள்… சிந்தனைகள்… – 04.11.2019
திருவள்ளுவர் விவகாரம் - திமுக பாஜக மோதல்.தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிப்புவடை கேட்டு டீக்கடையில் தகராறு செய்த திமுக பிரமுகர் கைது.ஜம்மு காஷ்மீர் மாநில பள்ளிகளில் 12வது வகுப்பு பொது தேர்வு 99%...
செய்திகள்… சிந்தனைகள்.. – 2/11/2019
அரசு டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதுஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் டெல்லி வருகைபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக்கோரி இஸ்லாமாபாத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்...
செய்திகள்… சிந்தனைகள்.. – 1/11/2019
கர்நாடக அரசு அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது. - காவிரி ஆணையம் தகவல்தமிழகத்தில் பாஜகவின் முப்பெரும் விழாகோவையில் முத்தலாக் கூறி விவாகரத்து வழக்குப் பதிவுஇராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் - கேள்வி...
செய்திகள்… சிந்தனைகள்… – 31.10.2019
பன்முகத்தன்மை இந்தியாவிற்கு இதுவே எதிரிகளுக்கு சவால். - வல்லபாய் படேல் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடிதமிழகத்தின் பல மாவட்டங்களில் மீண்டும் NIA சோதனை, நாகை மாவட்டத்தில் ஒருவர் கைது.காஷ்மீரில் சுட்டுகொல்லப்பட்ட மேற்கு வங்க...
செய்திகள்… சிந்தனைகள்… – 30.10.2019
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் நாடுகள்ம் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தும். அந்த நாடுகள் பாகிஸ்தானின் எதிரிகளாகக் கருதப்படும் - பாகிஸ்தான் அமைச்சர்தமிழகத்தில் ஹிந்து கோவில்களுக்கு மின் கட்டணம் ஒரு...
செய்திகள்… சிந்தனைகள் – 29.10.2019
அரசு நிர்ணயித்த நேரத் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 497 பேர் மீது வழக்கு.பாகிஸ்தானில் அஹமதியா பிரிவின் 70 ஆண்டு பழமையான மசூதி இடிப்பு.ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க கேபினட் ஒப்புதல்...
செய்திகள்… சிந்தனைகள்… – 28.10.2019
பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவன் அல் பக்த்தாதி அமெரிக்க இராணவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட போது தற்கொலை செய்துகொண்டு இறந்தான். - அமெரிக்கா அதிபர் டிரம்ப்பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருக்கும் ரஜசௌரியில்...
இராமனா? இராவணனா? பண்டிகையைக் கொண்டாடுவோம்!
தீபாவளியைச் சர்ச்சைக்குள்ளாக்கி பல பொய்களை அதனோடு பின்னிப் பிணைத்து ஏமாற்றும் வேலையை பலர் தொடர்ந்து செய்வது வாடிக்கையாகியுள்ளது நம் நாட்டில்!வடக்கில் இராமன் இராவணனை வெற்றிக்கொண்டு சீதையை மீட்டெடுத்து அயோத்தி சென்றடைந்த நாள் தீபாவளி!...
பண்டிகையைக் கொண்டாடுவோம்… பண்பாட்டைப் பாதுகாப்போம்!
பண்டிகைகளை கொண்டாட்டம் என்பது நம் மரபு. நம் சமூகத்திற்கு இது வலுச் சேர்க்கிறது என்று பிரதமர் மோடி அவர்கள் நம் பண்பாட்டின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நம்மை அழைப்பதை தமிழில்...
