திருவெம்பாவை – பனுவல் 4 (பாடல்)
மார்கழி மாதம் நான்காம் நாளான இன்று திருவெம்பாவையின் ”ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?” என்று தொடங்குகின்ற நான்காவது பனுவலை காண இருக்கிறோம்.விண்ணுலகம் போற்றும் அருமருந்தை வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பரம்பொருளை காண, இனியவரான...
திருப்பாவை – பாசுரம் 3
மார்கழி மாதம் மூன்றாம் நாளான இன்று திருப்பாவையின் “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” என்ற பாடல் குறித்து காண இருக்கிறோம்.
திருவெம்பாவை பனுவல் – 3 (பாடல்)
இன்று “முத்தன்ன வெண்ணகையாய்” என்று தொடங்கும் திருவெம்பாவையின் மூன்றாவது பனுவலை காண இருக்கிறோம்.இந்த பாடலையும் மாணிக்கவாசகர் உரையாடல் போல் அமைத்துள்ளார். ஒரு தோழி உறங்கும் இன்னொரு தோழியை குறித்து “அத்தன் ஆனந்தன் அமுதன்”...
ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 14 (காஷ்மீர் பிரச்சினை)
ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..அரசியலமைப்புச் சட்டப்பரிவு 370இன் 35ஏ உட்பிரிவுப் பற்றிச் சங்கத்தின் கருத்து யாது?ஜம்மு காஷ்மீர் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமா?பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழும் இளைஞர்களுக்கு...
திருப்பாவை – பாசுரம் 2
திருப்பாவையின் இரண்டாம் பாடலான “வையத்து வாழ்வீர்காள்” என்ற பாடலுக்கான விளக்கத்தை திருமதி ப்ரவீணா அவர்கள் கூற இருக்கிறார்.
திருவெம்பாவை – பனுவல் 2 (பாடல்)
மார்கழி இரண்டாம் நாளான இன்று திருவெம்பாவையின் இரண்டாம் பனுவலை காண இருக்கிறோம்.பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் என்ற தொடங்கும் இப்பனுவலில்தேவர்கள், வழிபடுவதற்கு, நாணுகின்ற, தாமரை மலர் போன்ற திருவடியை, தந்தருள, எழுந்தருளுபவனும்,...
இன்று யாருக்கெல்லாம் #GOBACK தெரியுமா?
காவிரி டிரிபியூனல் தீர்ப்பை 6 ஆண்டுகள் கெஜட்டில் வெளியிடாத கூட்டணித் தலைவர் கருணாநிதியின் சிலையை கூட்டணித் தலைவி சோனியா திறக்க வருகிறார்முல்லைப் பெரியார் அணையை உடைக்க வேண்டும் என்று சொன்ன பினராயி...
ஆண்டாளின் திருப்பாவை – அறிமுகம்
இன்று(16.12.2018) மார்கழி மாதம் முதல் நாள். உடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆண்டாளும் திருப்பாவையும் தான். இந்நாளில் நாம் ஆண்டாளின் திருப்பாவைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? யார் இந்த...
திருவெம்பாவை – பனுவல் 1 (பாடல்)
”ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி” என்று தொடங்கும் இந்த பனுவலில் ஒரு தோழி தன் இன்னொரு தோழியை அதிகாலையில் எழுப்பி அந்த பரம்பொருளான சிவனை வழிபட அழைக்க வருகிறாள். ஆனால், அந்த வீட்டினுள் இருக்கும் தோழியின் நிலையோ வீதியில் சிவனின் நாமங்கள் கேட்கின்றனவாம் அதை கேட்டவுடனேயே இவள் சிவனில் லயித்து தன் நிலை மறந்து இருக்கிறாளாம்! என்னே பக்தி!#thiruvembhavai #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்
திருவெம்பாவை – திருப்பாவை பக்தியுடன் பாடுவோம்
இறைவன் மேல் ஏற்பட்ட பக்தி , காதலாகிக் கசிந்து உருகி, தங்களை முழுமையாக இறைவனுக்கே அர்ப்பணித்துக்கொண்டு நமக்கும் இறைவனை அடையும் வழியை உணர்த்திச் சென்ற மாணிக்கவாசகரும், ஆண்டாளும் அருளிய...
பாரதியின் வழியில் வாழ்வோம்!
வறுமையிலும் செம்மை, இயல்பிலே தேசபக்தி இது தான் பாரதி!இந்தப் பண்புகளை பின்பற்றுவதே பாரதிக்கு நாம் செய்யும் கைமாறாகும்..
ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 13 (ஓரினச் சேர்க்கை)
ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..சமீபத்திய தீர்ப்புக்குப் பின் அரசியலமைப்புச் சட்டம் 377 மற்றும் ஓரினச்சேர்கை விவாதத்திற்குரியதாக உள்ளது. இதில் சங்கத்தின் கருத்து என்ன? இதனால் ஆண்களின் சமூக...
