Author: பால. கௌதமன்

காசியில் பாரதி தரிசனம்!

காசியில் பாரதி தங்கி இருந்த நாட்களில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த சுவையான சம்பவங்களை பாரதியின் தங்கை மகன் திரு.கிருஷ்ணன் அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார் என்பதை...

பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்? பாரதி காட்டிய வழி!

பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்!எப்படி இருந்தால் பாரதம் உலகை வழிநடத்தும் சக்தியாக மாறும் என்று நமக்கு வழிகாட்டியவர் சுப்ரமண்ய பாரதி!பாரதி காட்டிய வழி இன்றைக்கும் எப்படிப் பொருந்துகிறது?பாரதியை ஆராதிக்கும் நாம்...

வாழ்ந்து காட்டிய பாரதி – தீண்டாமை ஒழிப்பு!

தீண்டாமை சாதி ஒழிப்பு என்றால் அதைச் செய்தவர் ஈ.வே.ரா தான் என்று தமிழ்நாட்டில் பொய்யான பரப்புரை இன்றும் நிலவுகிறது.ஆனால், பாரதியார் அதற்கு முன்பு தான் ஒரு பிராம்மணர் சமுதயாத்தில் இருந்துக்கொண்டு கனகலிங்கம் மற்றும்...

வாழ்ந்து காட்டிய பாரதி – உணர்வால் வென்றான்

நாம் எப்படி வாழவேண்டும் என்பதை பாரதி வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளான் என்பதை பாரதியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் வாயிலாக நமக்கு எடுத்துரைக்கிறார் தமிழாகரர். பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள்.. #bharathi #bharathiyar #பாரதியார் #பாரதி #மஹாகவி #சுப்ரமணியபாரதியார்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 12 (ஜாதி பிளவுகளை அகற்றுவது எப்படி?)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் - பாகம் 12 (ஜாதி பிளவுகளை அகற்றுவது எப்படி?)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 11 (இட ஒதுக்கீடு)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் - பாகம் 11 (இட ஒதுக்கீடு)ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..இடஒதுக்கீடுப் பற்றி சங்கத்தின் கருத்து என்ன?...
- 2026

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 10

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..தேசத்தில் உள்ள பல இனங்களுக்குள்ளே ஜனத்தொகை மாறுதல் மற்றும்குறைந்து வரும் ஹிந்து ஜனத்தொகை பற்றி சங்கம் எவ்வாறு பார்க்கிறது?மக்கட்தொகை எண்ணிக்கை குறித்து சட்டமேதும்...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 9

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..ஒன்பதாம் கேள்வி: மதமாற்றம் என்பது மனிதபலம், பணபலம் மற்றும் கபடத்தால் நடைபெறுகிறதா?இதற்காக நாடு தழுவிய சட்டம் இயற்றப்படவேண்டுமா? எல்லா மதங்களும் வழிபாட்டு முறைகளும் சமம்...

ஐயப்பனை அவமதிக்கும் சீமான் – அம்மா செண்டிமெண்ட்

ஐயப்பனை அவமதிக்கும் சீமான் - அம்மா செண்டிமெண்ட்சீமானின் அம்மா செண்டிமெண்ட் நேர்மையானதா? முகமூடியை கிழிக்கிறார் திரு. பால கௌதமன் அவர்கள்.

ஐயப்பனை அவமதிக்கும் சீமான் – பினராயிக்கு வக்காலத்து

முல்லை பெரியார், காவிரி பிரச்சினையின் போது உச்சநீதிமன்றத்தை மதிக்காத கேரள பினராயி விஜயனுக்கு சீமான் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 8

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..எட்டாம் கேள்வி: பசுவதையக் காரணமாகக் கொண்டு கும்பலாகத் தாக்குவது நியாயமா?பசுப்பாதுகாப்பு எவ்வாறு சாத்தியப்படும்?பசுப் பாதுகாப்பு சட்டம் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. பசுவை கடத்துபவர்களின் மீதான...

சீமானின் பொய் பிரச்சாரத்தை தோலுரிக்கிறார் திரு. பால கௌமதன் அவர்கள்

சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் நுழைவு தொடர்பான வழக்கை தொடர்ந்தது யார்?நெளஷத் அஹமத் கான் என்ற இஸ்லாமியரின் சூழ்ச்சியை மூடி மறைக்கும் சீமான்!சீமானின் பொய் பிரச்சாரத்தை தோலுரிக்கிறார்...
- 2026

Recent articles

spot_img