Gobi Kannan
About the author
காவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்!
செங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டையில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை!
ஐந்தருவி அன்னை சாரதாதேவி ஆசிரம நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியா மாதாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
கோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு!
மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை
குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு !
தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் இன்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது.
ஆய்க்குடி சிவன் கோவிலில் உழவாரப் பணி!
நேற்று காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு உழவாரப் பணி நடந்தது
‘கலைவாணி’க்கு நியாயம் கேட்டு… தென்காசியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த அறிகுறிகள் இருந்தா… உடனடியா மருத்துவ மனையை அணுகுங்க: தென்காசி ஆட்சியர் வேண்டுகோள்!
காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ மனையை அணுக வேண்டும்
மனிதாபிமான உதவிக்கு… அங்கீகாரம்! நெல்லை காவல் துணை ஆணையர் நெகிழ்ச்சி!
இரவு நேரத்தில் தவித்த மூதாட்டிக்கு உதவியதைப் பாராட்டி மணிகண்டனுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
அதிர்ச்சி… 4வது மாடியில் இருந்து குதித்து இரு குழந்தைகளின் தாய் தற்கொலை!
சேலத்தில் அதிகாலையில் நான்காவது மாடியிலிருந்து பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொக்கம்பட்டி சொக்கலிங்க விநாயகர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா கோலாகலம்!
கடையநல்லூரை அடுத்துள்ள சொக்கம்பட்டி காசிவிசுவநாதர் கோவிலில் திருவாதிரை நட்சத்திர திருவிழா நடைபெற்றது.
சிவகளையில் தொல்லியல் துறை முதன்மைச் செயலர் உதயசந்திரன் ஆய்வு!
சிவகளை அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை தொல்லியல்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் ஆய்வு
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி! 4 மணி நேரத்தில் ஒருவர் கைது!
திருடனை நான்கு மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்த காவல் துறையினரை பொதுமக்கள்