Author: Suprasanna Mahadevan
பாதாம் பால், சோயா பால் ஓட்ஸ் பால்களை பின்னுக்குத் தள்ளும் உருளைப்பால்!
உருளைக்கிழங்கு பாலில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது. மேலும் இது உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பப்படுகிறது
ஹேக்கிங் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் log4j2!
ஆப் பாதுகாப்பு நிறுவனமான லூனாசெக் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நிம்மதி வேண்டாம்.. அதுக்குதான் திருமணம்: மணமகன் பதிலால் அதிர்ந்த மணமகள்! வைரல்!
ஒவ்வொருவரும் திருமணம் செய்ய விரும்புவதற்கு ஒவ்வொரு காரணம் இருக்கலாம். நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு...
கொரோனாவை கண்டறிய: நெருப்புக் கோழி முட்டையால் முககவசம்!
புதிய வகையிலான தொழில்நுட்பம் மூலம் கோவிட் தொற்றைக் கண்டுபிடிக்கும் முகக் கவசத்தை உருவாக்கியுள்ளனர்.
குருவாயூர் கோவிலில் மகிந்திரா SUV கார் ஏலம்!
ஆலயத்திற்கு வழங்கப்பட்ட இந்த எஸ்யூவியை ஏல்ம் விடுவதாக கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கே இராமேஸ்வரம் செல்ல அனுமதி!
தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
4 கோபுர வாசல்களிலும்.. தடுப்பூசி சான்றிதழ் காட்டினால் மட்டுமே அனுமதி! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்!
இணையதளத்தில் உறுதி செய்வது போன்ற ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்
கிலோ ரூ.4000..! விலையுயர்ந்த மல்லிகை!
மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வெரைட்டி பக்கோடா பாத்திருப்பிங்க… சொத்தபல்லு பக்கோடா கொடுத்த பேக்கரி…!
உரிமையாளர் முகம்மது நபி சரியான பதில் கூறாமல், நீ பார்க்கற இடத்தில் பார்த்துக் கொள் என திமிராகவும் தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.
Google search: விரைவான தேடலுக்கு விடை என்ன பாரீர்!
கூகுள் தேடல் என்பது உலகின் பெரும்பாலான பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் தேடு பொறியாகும். மேலும் நீங்கள் தேடும் இணையதளங்களின் பட்டியலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய எளிய தேடு பொறி இன்று மிகவும் மேம்பட்ட...
கல்வியும் ஞானமும் நல்கும் ஹயக்ரீவர்: தேர்வின் வெற்றிக்கு வழிபாடு!
ஞானம் தரும் ஸ்ரீஹயக்ரீவரின் 51 வழிபாடுகள் பற்றி அறிவோம்ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33...
ஸனாதன தர்மத்தில் எவ்வித களங்கமும் ஏற்படுத்த முடியாது: ஆச்சார்யாள் அருளுரை!
அப்படி ஆபாதனை செய்வது என்பது கேவலம். அத்யையினாலேயும் அல்லது இன்னொருவனை ஏமாற்ற வேண்டும் என்கிற பாவனையினாலேயும் யாராவது செய்யலாம்.
