March 25, 2025, 1:50 PM
32.4 C
Chennai

நிம்மதி வேண்டாம்.. அதுக்குதான் திருமணம்: மணமகன் பதிலால் அதிர்ந்த மணமகள்! வைரல்!

தற்போதுள்ள திருமணங்களில் மணமகனும் மணமகளும் மிகவும் ஃபிரெண்ட்லி ஆக, வேடிக்கையாக காணப்படுகிறார்கள். டென்ஷன் எல்லாம் பெரும்பாலும் இருக்கவே இருக்காது.

திருமணத்துக்கு முந்தைய சடங்குகள், எப்படித் தயாராகிறோம் என்பது முதல் திருமண நிகழ்வுகளின் போது பதிவு செய்யப்பட்ட வேடிக்கையான காட்சிகளையும் திருமண தம்பதிகள் மற்றும் போட்டோகிராபர்கள் சோஷியல் மீடியாவில் பதிவு செய்வார்கள்.

மேலும், அப்போது வேடிக்கையான பல நிகழ்வுகள் ரசிக்கும்படி இணையதளத்தில் வெளியாகி வைரலாகும். அவ்வாறான ஒரு நிகழ்வு தன் சமீபத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் மணமகனைப் பார்த்து மணமகள் கேட்ட ஒரு கேள்வி தான்!

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும்? ஒவ்வொருவரும் திருமணம் செய்ய விரும்புவதற்கு ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.

சிலர் சீரியசாக பதில் சொல்வார்கள், சிலர் வேடிக்கையாக அல்லது நக்கலாக பதில் சொல்வார்கள். ஆனால், முகூர்த்த நேரத்தில், மண்டபத்தில் அமர்ந்துள்ள போது, மணமகனைப் பார்த்து அதிரடியாக ஒரு கேள்வி கேட்டார் மணமகள். “அது ஏன் என்ன பாத்து அப்படி கேட்ட?” என்ற வகையிலான ஒரு கேள்வி!

நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பகிரப்படும் இந்த வீடியோவில் மண்டபத்தில் அமர்ந்து இருக்கும் மணமகன் மற்றும் மணமகள் இடையே நகைச்சுவையான உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவில் மணமகனை பார்த்து மணப்பெண் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளார்! இந்த அதிரடி கேள்விக்கும் மணமகனும் விளையாட்டாக “நான் நிம்மதியாக இருக்க விரும்பவில்லை” என்று பதில் சொல்லி இருக்கிறார்.

திருமண தம்பதிகளை மட்டுமில்லாமல் சுற்றியிருக்கும் அனைவரிடமும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

மணமகனின் பதிலை வேடிக்கையாக எடுத்துக்கொண்ட மணப்பெண் மற்றும் அவரின் ரியாக்சன் இந்த உரையாடலை மிகவும் க்யூட்டாக மாற்றியுள்ளது.

ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்த இந்த வீடியோவில், நெட்டிசங்கள் கிட்டத்தட்ட ஸ்பாம் செய்யுமளவுக்கு எக்கச்சக்கமான எமொஜிகளையும் கமெண்ட்டுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

அதில் “அதே காரணத்துக்காகத் தான் நானும் திருமணம் செய்தேன்” என்று வேடிக்கையாக பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

https://www.instagram.com/reel/CW-Eru9DAfb/?utm_source=ig_web_copy_link

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

Topics

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

Entertainment News

Popular Categories