Author: Suprasanna Mahadevan

நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா?

அந்த வகையில் வரும் நவம்பர் 6ஆம் தேதி அதாவது நாளை மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் பழங்குடியின மாணவி தேர்ச்சி!

இந்த நிலையில் மாணவி நீட் தேர்வில் 202கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா!

திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தற்போது கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு இந்த ஆண்டு கோவிலில் தங்கி...

2 ஸ்டெப் வெரிஃபிகேஷன்: கூகுள் தீவிரம்!

கூகுள் நிறுவனம் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை வரும் 9ம் தேதி அமலுக்கு வருகிறது.அதன் பின்னர், ஒவ்வொரு...

உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க..!

உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப், முதன்மையான தகவல் தொடர்பு தளமாக உள்ளது. பிரபலமான செய்தி தளமாக இருப்பதால், சமூக ஹேக்கிங் மூலம் முக்கியமான தகவல்களைத் திருட முயற்சிக்கும் ஹேக்கர்களையும்...

ஆதாரில் இசைன்: வழிமுறைகள்..!

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் UIDAI வழங்கிய ஆதார் அட்டை தற்போது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.ஏனெனில் இது ஒவ்வொரு அதிகாரபூர்வ மற்றும் வங்கி தொடர்பான பணிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.இந்தியர்களுக்கு கட்டாய...
- 2026

மயில் வாகனன்.. மனமோகனன்!

முருகன் ஆலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் பவனிவருகின்றான். புராணங்களின்படி முருகப்பெருமானுக்கு முதலில் வாகனமாகும் பேறுபெற்றது ஆடுதான். அதன் பிறகே குதிரை, யானை ஆகியவற்றையும் அவர் வாகனமாக ஏற்றுக்கொண்டார்.சூரனுடன் நடந்த போர்க்களத்தில்...

கந்தபுராணம் யுத்தகாண்டம் தொடர்ச்சி!

கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்றுபொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத்...

கந்த சஷ்டி: யுத்தகாண்டம் கதை சுருக்கம்!

கந்தபுராணம் – யுத்தகாண்டம் – கதைச் சுருக்கம்:முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மனின்; ஒருபாதி “நான்”என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும்...

கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைக்கும் பிரதமர்!

பிரபல ஆன்மிக சுற்றுலாத்தலமான கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலையை (நவ.,05) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல ஆன்மிக சுற்றுலா தலமான கேதார்நாத் பகுதியில் ஆதிசங்கரருக்கு 12 அடி...

அன்னபூர்ணாஷ்டகம்: தமிழ் அர்த்தத்துடன்..!

அன்னபூர்ணாஷ்டகம்ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய அன்னபூர்ணாஷ்டகம் லலிதாம்மாவின் தமிழாக்கத்தில்…நித்யானந்தகரி வராபயகரி சௌந்தர்ய ரத்னாகரிநிர்தூதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரிப்ராலேயாச்சலவம்சபாவநகரி காஷீபுராதீச்வரிபிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரிபேரின்பமளிப்பவளே!அஞ்சேலென்றருள்பவளே!பேரெழில் பொங்குங்கடலே!தீவினைகள் யாவையும் போக்கியருள் பொழிந்திடும் கண்கண்ட தெய்வத்தாயே!பனிமலையோன் குலந்தனை புனிதமாக்கியவளே!காசிநகர்...

இறைவனுக்கு கொடுக்க உகந்தது: ஆச்சார்யாள் அருளுரை!

பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர்,“பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய மனதை...
- 2026

Recent articles

spot_img