Author: Suprasanna Mahadevan

வாகாவை தொடர்ந்து வாகாய் தார் பாலைவனத்தில் தல! வைரல் போட்டோ!

தார் பாலைவனத்தில் தல அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

துபாய்.. பிரமாண்ட ராட்டின திருவிழா!

இன்னிசை கச்சேரி, உணவுக் கடைகள் மற்றும் கண்களை பறிக்கும் வான வேடிக்கையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

அப்பாவின் ஆன்லைன் வேலைக்கு நடுவில் புகுந்து அலம்பல் செய்யும் மகன்! வைரல்!

லைவ் செய்திகளில் இப்படி குறுக்கீடுகள் வரும்போது என்ன செய்வது என்று அறியாமல் திணறும் சூழலும் நிலவத்தான் செய்கிறது.

ஐபோன் 13 ப்ரோ மாடல் 15 வினாடியில் ஹேக்.. 3 லட்சம் டாலர் பரிசு வாங்கிய ஹேக்கர்கள்!

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ப்ரோ வகை மாடல் போனை வெறும் ஒரு வினாடிகளுக்குள் ஹேக் செய்துள்ளனர் ஹேக்கர்கள்

ஆதரவு கேட்டு வேண்டுகோள் விடுத்த ரஜினி!

மக்களின்‌ அன்பினாலும்‌, ஆதரவினாலும்‌ திரையுலகின்‌ உயர்ந்த விருதான தாதா சாஹேப்‌ பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.

பெருத்த வரவேற்பைப் பெற்ற பிரபாஸின் ராதேஷ்யாம்!

டீசர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
- 2026

ஊசி போடாதவருக்கு போட்டதாய் வந்த SMS!

இளைஞருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றபோது இரண்டு தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது.

இத்தனை விஷயங்களோடு.. களத்தில் வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் ஐந்து புதிய அம்சங்களில் வேலை செய்வதன் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது.இவற்றில் சில ஏற்கனவே பீட்டா பயனர்களுக்கு கிடைக்கின்றன, மற்றவை இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன, விரைவில் தொடங்கப்படும்.WHATSAPP VOICE NOTES...

பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு விண்ணப்பிக்க..!

நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 மத்திய அரசு பணியிடங்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தேர்வு என பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.மத்திய பணியாளர் தேர்வாணையம் 2021-ஆம் ஆண்டின் 9 ஆம் கட்டத்...

எதிர்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாக ஸ்ரீ சக்கர வழிபாடு!

ஸ்ரீசக்ர ஸ்லோகம் சொல்லி, அம்பாளை வழிபட்டு வந்தால், எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். எதிரிகள் அனைவரும் பின்வாங்கி பதுங்குவார்கள். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் காணாமல் போகும். மனோதிடம் பெருகும். மனக்கிலேசம் விலகும் என்கிறார்கள்...

உபநிடதக் கருத்தை வலியுறுத்திய பகவத்பாதாள்: ஆச்சார்யாள் அருளுரை!

பகவத்பாதாளின் வேதாந்தக் கருத்து நம் அனைவருக்கும் தெரியும். “பரம்பொருள் ஸச்சிதானந்த வடிவமானது. அது ஒன்று தான் என்றும் நிலைபெற்றுள்ள ஸத்யம். அனைத்து உலகங்களும் அறியாமையால் தோன்றுபவையேயாகும்.ஆத்ம தத்துவ ஞானத்தால், தோற்றமாக இருக்கும் இவ்வுலகம்...

வாவ்.. வளைச்சு அடிப்பாங்க.. சேவ் பூரி!

சேவ் பூரிதேவையானவை:கோதுமை மாவு – ஒரு கப்,உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – 3 டேபிள்ஸ்பூன்,பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, கொத்தமல்லித்தழை –...
- 2026

Recent articles

spot_img